சஹ்ரானை கண்களால் பார்த்ததில்லை! -ரிஷாத் பதியுதீன்

213 0

சஹ்ரானை தான் மற்று தனது இரு சகோதரர்களும் கண்களால் பார்த்ததில்லை என முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பான வாக்குமூலம் சிஐடியிடம் வழங்க நேற்றைய தினம் சென்ற போது முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் ஊடகங்களுக்குத் தெரிவித்ததாவது,

சஹ்ரான் இந்தியாவுக்குத் தப்பிச் செல்ல தனது சகோதரன் உதவி செய்ததாக ஜனாதிபதி ஆணையத்திற்கு நபர் ஒருவர் பொய்யான சாட்சியம் வழங்கியுள்ளதாக ரிஷாத் தெரிவித்துள்ளார்.