இலங்கை அகதிகள் தொடர்பில் அவுஸ்திரேலிய அரசாங்கம் அக்கறை கொள்வதில்லை

Posted by - September 7, 2016
இலங்கை அகதிகள் முகங்கொடுக்கின்ற இன்னல்கள் தொடர்பில் அவுஸ்திரேலிய அரசாங்கம் அக்கறை கொள்வதில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவின் ஊடகம் ஒன்று…

விமல் வீரவன்சவின் சகோதரரின் விளக்கமறியல் காலம் மேலும் நீடிப்பு

Posted by - September 7, 2016
நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் சகோதரர் சரத் வீரவன்சவின் விளக்கமறியல் காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம்…

மலேசியத் தாக்குதலுக்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்புத் தலைவர் கண்டனம்(காணொளி இணைப்பு)

Posted by - September 7, 2016
மலேசியாவிற்கான இலங்கைத்தூதுவர் மீது நடாத்தப்பட்ட தாக்குதலுக்கு, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா சம்பந்தன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது…

இலங்கை உயர்ஸ்தானிகர் மீதான தாக்குதல் – 15 பேர் தொடர்பு கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Posted by - September 7, 2016
மலேசியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் இப்ராஹிம் அன்சார் மீதான தாக்குதலில் 15 பேர் தொடர்பு கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மலேசிய ஊடகங்கள் இதனைத்…

மொஹமட் சுலைமான் கொலை – மரபணு பரிசோதனையை நடத்த கொழும்பு மேலதிக நீதிவான் உத்தரவு

Posted by - September 7, 2016
பம்பலபிட்டி வர்த்தகர் மொஹமட் சுலைமானை கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட வாகனத்தில் இருந்து மாதிரிகளைப் பெற்று, மரபணு பரிசோதனையை நடத்த கொழும்பு மேலதிக…

சிரியாவில் க்ளோரின் குண்டுகள்

Posted by - September 7, 2016
சிரியாவின் அலெப்போ பிராந்தியத்தில் இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தி சிரிய படையினர் தாக்குதல் நடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதில் சுமார் 80…

தனி ஒருவரால் அரசாங்கத்தை மாற்ற முடியாது – ஜனாதிபதி

Posted by - September 7, 2016
தனி ஒருவருக்கு அரசாங்கத்தை மாற்ற முடியாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சிறி ஜயவர்தனபுர – கோட்டே தொகுதியின்…

பான் கீ மூனின் அனுகூலக்கருத்துக்களை பயன்படுத்துவோம் – இலங்கை

Posted by - September 7, 2016
ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளர் பான் கீ மூனின் இலங்கை தொடர்பான சாதகமான கருத்துக்கள், மனித உரிமைகள் மாநாட்டில்…

இலங்கையுடனான உறவில் பாதிப்பில்லை – மலேசியா

Posted by - September 7, 2016
அரசியல் ரீதியான குழப்பத்தை தோற்றுவிக்கவே, மலேசியாவுக்கான உயர்ஸ்தானிகர் இப்ராஹிம் அன்சார் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக, மலேசியாவின் பிரதி உள்துறை அமைச்சர்…

“எழுக தமிழ் ” எதிர்கொள்ள வேண்டியவையும், அடைவும்!

Posted by - September 7, 2016
எழுக தமிழ் எனும் பெயரில் கவனயீர்ப்புப் பேரணிகளை நடத்துவதற்கு தமிழ் மக்கள் பேரவை தயாராகி வருகின்றது. ‘பொங்கு தமிழ்’ எழுச்சி…