வவுனியாவில் பொதுமக்கள் போராட்டம் (காணொளி)

Posted by - September 15, 2016
வவுனியா அச்சிபுரம் கிராமத்தில் பொதுமக்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் பேரூந்தை மறித்து இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். வவுனியா அச்சிபுரம் கிராமத்திற்கூடாக…

மஹிந்தானந்த அளுத்கமகே விளக்கமறியலில் (காணொளி)

Posted by - September 15, 2016
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சருமான மஹிந்தானந்த அளுத்கமகேவை எதிர்வரும் 22ஆம் திகதிவரை விளக்கமறியிலில்…

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய தேர் உற்சவம் இன்று (காணொளி)

Posted by - September 15, 2016
கிளிநொச்சி அருள்மிகு கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவ தேர் உற்சவம் இன்று நடைபெற்றது. கிளிநொச்சி கந்சுவாமி ஆலயத்தின் மஹோற்சவம் கடந்த…

யாழ்ப்பாணம் செல்வச்சந்நிதியான் தேர் உற்சவம் (காணொளி)

Posted by - September 15, 2016
  வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் தேர்த் திருவிழா இன்று…

வடக்கு மாகாணத்திற்கு புதிய சிரேஸ்ட பிரதிப்பொலிஸ்மா அதிபர் (காணொளி)

Posted by - September 15, 2016
வடக்கு மாகாணத்தின் புதிய சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபராக எச்.எ.எ.சந்திரகுமார இன்று பதவியேற்றுள்ளார். யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பிரதி பொலிஸ்மா அதிபர்…

மக்களின் குடியிருப்பு பிரதேசங்களில் இராணுவத்தினர் பயிற்சியிலீடுபடுவதை தடுக்குமாறு மைத்திரிக்கு கடிதம்!

Posted by - September 15, 2016
மக்களின் குடியிருப்புப் பிரதேசங்களில் இராணுவத்தினர் பயிற்சியில் ஈடுபடுவதை உடனடியாக தடுத்து நிறுத்துமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி…

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக சிதம்பரப்பிள்ளை துரைராஜா நியமனம்!

Posted by - September 15, 2016
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் சட்டத்தரணி சிதம்பரப்பிள்ளை துரைராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.அவர் இன்று சிறீலங்கா அதிபர் மைத்திரிபால…