வடக்கு மாகாணத்திற்கு புதிய சிரேஸ்ட பிரதிப்பொலிஸ்மா அதிபர் (காணொளி)

452 0

dig-visual

வடக்கு மாகாணத்தின் புதிய சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபராக எச்.எ.எ.சந்திரகுமார இன்று பதவியேற்றுள்ளார்.
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பிரதி பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தில் இன்றையதினம் சர்வமத தலைவர்களின் ஆசியுடன் தனது கடமைகளைப் பெறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.
பிரதி பொலிஸ்மா அதிபராகக் கடமையாற்றிய பெர்ணான்டோ மாற்றம் பெற்றுச் சென்றுள்ள நிலையில் புதிய வடக்கு மாகாணத்திற்கான 5வது சிரேஸ்ட பிரதிபொலிஸ்மா அதிபராக எச்.எ.எ.சந்திரகுமார நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.