ஜனாதிபதியால் தகவலறியும் உரிமை தொடர்பான ஆணைக்குழுவிற்காக இரண்டு உறுப்பினர்கள்

Posted by - December 22, 2016
தகவலறியும் உரிமை தொடர்பான ஆணைக்குழுவிற்காக இரண்டு உறுப்பினர்கள் இன்று நியமிக்கப்பட்டுள்ளனர்.ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இந்த நியமன கடிதங்கள் இன்று வழங்கப்பட்டுள்ளன.ஜனாதிபதி…

திருப்பதி ஆலயத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க

Posted by - December 22, 2016
இந்தியாவின் திருப்பதி ஆலயத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க வழிபாடுகளில் ஈடுபட்டார். இந்தியாவின் சென்னைக்கு நேற்றைய தினம் சென்ற பிரதமர், அங்கிருந்து…

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் குறைபாடுகளை தீர்க்க நடவடிக்கை- வஜிர அபேவர்த்தன

Posted by - December 22, 2016
கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் குறைபாடுகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தின்…

பூநகரி பிரதேச செயலகத்தின் புதிய கட்டடம் இன்று திறந்து வைக்கப்பட்டது

Posted by - December 22, 2016
கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலகத்தின் புதிய கட்டடம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. இன்று காலை சர்வமத  பிரார்த்தனையை தொடர்ந்து புதிய…

மாவீரர் தினத்தை அனுஸ்டிக்க முடியும்- வஜிர அபேயவர்தன

Posted by - December 22, 2016
மாவீரர் தினத்தை அனுஸ்டிக்க முடியும் என பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேயவர்தன தெரிவித்துள்ளார். இன்றையதினம் பூநகரி பிரதேச…

வடக்கு மாகாணம் செயற்கை முறை சினைப்படுத்தலில் தேசிய ரீதியில் முதல் இடம்- ஐங்கரநேசன்

Posted by - December 22, 2016
  வடக்கு மாகாணம் செயற்கை முறை சினைப்;படுத்தலில் தேசிய ரீதியில் முதல் இடத்தைப்பெற்றுள்ளதாக வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை…

சிங்கள கலைஞர்களுக்கு வழங்கப்படும் அனைத்து சலுகைகளும் தமிழ் கலைஞர்களுக்கும் வழங்கப்படவேண்டும்– சங்கரலிங்கம் கிருஸ்ணகாந்தன்

Posted by - December 22, 2016
இலங்கையில் சிங்கள கலைஞர்களுக்கு வழங்கப்படும் அனைத்து சலுகைகளும் தமிழ் கலைஞர்களுக்கும் வழங்கப்படவேண்டும் என மட்டக்களப்பு செங்கலடி வேல்ஸ் நடனக்கல்லூரியின் தலைவரும்…

ஆளணிப்பற்றாக்குறை நிலவுகின்ற போதும் கடின முயற்சின் மூலம் தமது அமைச்சு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம்- ஐங்கரநேசன்

Posted by - December 22, 2016
வடக்கு மாகாண விவசாய அமைச்சில் ஆளணிப்பற்றாக்குறை நிலவுகின்ற போதும் கடின முயற்சின் மூலம் தமது அமைச்சு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக…

இலங்கை தூதுவர்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும்- வெளிவிவகார அமைச்சு

Posted by - December 22, 2016
வெளிநாடுகளிலுள்ள இலங்கை தூதுவர்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த காலங்களில் இடம்பெற்ற சில சம்பவங்களை…

கடிதங்களை இரண்டு நாட்களுக்குள் விநியோகிக்க நடவடிக்கை- தபால் தொழிற்சங்க ஒன்றியம்

Posted by - December 22, 2016
கடந்த இரண்டு நாட்களாக முன்னெடுக்கப்பட்ட பணிப் பகிஷ்கரிப்பு காரணமாக தேங்கி காணப்பட்ட கடிதங்களை இரண்டு நாட்களுக்குள் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும்…