ஜனாதிபதியால் தகவலறியும் உரிமை தொடர்பான ஆணைக்குழுவிற்காக இரண்டு உறுப்பினர்கள்

236 0

download-1தகவலறியும் உரிமை தொடர்பான ஆணைக்குழுவிற்காக இரண்டு உறுப்பினர்கள் இன்று நியமிக்கப்பட்டுள்ளனர்.ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இந்த நியமன கடிதங்கள் இன்று வழங்கப்பட்டுள்ளன.ஜனாதிபதி செயலகத்தில் வைத்து இந்த நியமன கடிதம் வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ஏ.டபிள்யூ.ஏ.சலாம் மற்றும் கலாநிதி செல்வி திருசந்திரன் ஆகியோரே இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளனர்