புருண்டி சுற்றுச்சூழல் மந்திரி சுட்டுக் கொலை Posted by தென்னவள் - January 1, 2017 புருண்டி நாட்டின் சுற்றுச்சூழல் மந்திரி எம்மானுவேல் நியோன்குரு இன்று அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
சசிகலாவுடன் சந்திப்பு: திருமாவளவன், அ.தி.மு.க. அணியில் சேருவாரா? Posted by தென்னவள் - January 1, 2017 அ.தி.மு.க. பொதுச் செயலாளராக பதவி ஏற்றுள்ள சசிகலாவை, திருமாவளவன் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை…
சசிகலாவுக்கு எதிராக கருணாநிதி சூழ்ச்சியா? Posted by தென்னவள் - January 1, 2017 கருணாநிதியின் சூழ்ச்சியை முறியடிக்கவே அ.தி.மு.க. பொதுச் செயலாளராக சசிகலா பொறுப்பேற்றார் என்று செல்லூர் ராஜு தெரிவித்த கருத்துக்கு மா. சுப்பிரமணியன்…
விவசாய கடன்களை மோடி தள்ளுபடி செய்யவேண்டும்: ஜி.கே.வாசன் Posted by தென்னவள் - January 1, 2017 தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் வாங்கிய விவசாய கடன்களை மோடி தள்ளுபடி செய்யவேண்டும் என்று ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஐ.நா. பொதுச்செயலாளர் பான்-கி-மூன் விடை பெற்றார் Posted by தென்னவள் - January 1, 2017 10 ஆண்டுகள் ஐ.நா. பொதுச்செயலாளராக இருந்த பான்-கி-மூன் ஓய்வு பெறுகிறார். இவருக்கு பிறகு ஆண்ட்ரினோ கட்டர்ஸ் புதிய பொதுச்செயலாளராக பதவி…
காணிகளை விடுவிக்காமை நல்லாட்சியின் மீதான சந்தேகத்தை அதிகப்படுத்துகின்றது Posted by தென்னவள் - January 1, 2017 யுத்தம் நிறைவடைந்த பின்னரும் படையினர் வசமுள்ள காணிகளை விடுவிக்காமல் இருப்பது, நல்லாட்சியின் மீதான சந்தேகத்தை வலுவடையச் செய்கின்றதென தமிழ் தேசியக்…
ஒருவருக்கொருவரிடையில் பிரிவு மற்றும் அவநம்பிக்கை களைய வேண்டும் Posted by தென்னவள் - January 1, 2017 நாட்டு மக்களாகிய நாம் ஒருவருக்கொருவரிடையில் பிரிவு மற்றும் அவநம்பிக்கை களைய வேண்டும் என்று முன்னாள் ஐனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க…
படகுகளை விடுவிக்க வேண்டும் – வைகோ Posted by கவிரதன் - January 1, 2017 இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களின் படகுகளை விடுவிக்க இந்திய மத்திய அரசு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என…
ஜனவரியில் விலகிச் செல்லும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் குழு Posted by தென்னவள் - January 1, 2017 2017ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதிக்கு பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் குழு ஒன்று அரசாங்கத்தில் இருந்து விலகிச்செல்லப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.…
மனைவிக்கு தீ மூட்டிய கணவருக்கு விளக்கமறியல் Posted by கவிரதன் - January 1, 2017 திருகோணமலை – தம்பலகாமம் பகுதியில் தனது மனைவியை தீ மூட்டிய கணவர் விளக்கமறியளில் வைக்கப்பட்டுள்ளார். அவர் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டு…