அவுஸ்ரேலிய பொதுத் தேர்தல்

Posted by - July 3, 2016
அவுஸ்திரேலியாவில் பொதுத் தேர்தல் இடம்பெற்று வாக்கெண்ணும் பணிகள் தற்போது இடம்பெற்று வருகின்றன. இந்த நிலையில் கன்சர்வேடிவ் கட்சி மற்றும் எதிர்கட்சியான…

கூட்டு எதிர்கட்சியின் அமர்வில் மஹிந்த பங்கேற்கவில்லை

Posted by - July 3, 2016
பதுளையில் நேற்று ஆரம்பமான கூட்டு எதிர்க்கட்சி முன்னணியின் மூன்றுநாள் அமர்வுகளில் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ச பங்கேற்கவில்லை.…

தமிழக மீனவர்களுக்காக ஆர்ப்பாட்டம்

Posted by - July 3, 2016
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் தாக்கப்படுகின்றமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. தமிழக வாழ்வுரிமைக்கட்சி நேற்று முன்தினம் மதுரையில்…

மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவு – இணக்கமுள்ள தெரிவு

Posted by - July 3, 2016
மத்திய வங்கியின் புதிய ஆளுநராக இந்திரஜித் குமாரசுவாமியின் தெரிவானது ஒரு இணக்கமுள்ள தெரிவு என்று இந்திய நாளிதழ் தெரிவித்துள்ளது. ஜனாதிபதிக்கும்…

இந்திரஜித் குமாரசுவாமி நியமனம் – மஹிந்த தரப்பு வரவேற்பு

Posted by - July 3, 2016
மத்திய வங்கியின் ஆளுநராக இந்திரஜித் குமாரசுவாமி நியமிக்கப்பட்டமையை மஹிந்த தரப்பு நாடாளுமன்ற குழு வரவேற்றுள்ளது. அந்தக்குழுவின் நாடாளுமன்ற குழு தலைவர்…

சீனாவில் பேரூந்து விபத்து – 26 பேர் பலி

Posted by - July 3, 2016
சீனாவில் அதிவேக பாதையில் பயணித்த பேரூந்து ஒன்று வீதியை விட்டு விபத்துக்குள்ளானது. சம்பவத்தில் 26 பேர் வரை பலியாகினர். தியான்ஜின்…

இலங்கை கடற்படையினரின் குற்றச்சாட்டை நிராகரிக்கும் இந்தியா

Posted by - July 3, 2016
தமிழக கடற்றொழிலாளர்கள் அத்துமீறுவதன் காரணமாகவே கைதுசெய்யப்படுவதாக இலங்கை கடற்படையினர் சுமத்தும் குற்றச்சாட்டை இந்திய சமுத்திர தகவல் நிலையம் நிராகரித்துள்ளது. அந்த…

ஆட்கடத்தல் விவகாரம் – ஒருவர் கைது

Posted by - July 3, 2016
இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் அவுஸ்திரேலியா செல்வதற்கு படகுகளையும் ஏற்பாடுகளையும் செய்துக்கொடுத்ததாக சந்தேகிக்கப்படும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவரை தமிழக…

மத்திய வங்கியின் புதிய ஆளுநர் தெரிவு – முரண்பாடுக்கு தீர்வு

Posted by - July 3, 2016
மத்திய வங்கிக்கான புதிய ஆளுநர் தெரிவுசெய்யப்பட்டமையை அடுத்து புதிய ஆளுநர் விடயத்தில் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் நிலவியதாக கூறப்படும் முரண்பாடு…

டாக்கா தாக்குதல் – ஜனாதிபதி கண்டனம்

Posted by - July 3, 2016
பங்களாதேஷ் டாக்காவில் மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதல் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமது கண்டனத்தை தெரிவித்துள்ளார். அத்துடன் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு…