வடக்குக் கிழக்கு மாகாணங்களிலுள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு மக்கள் இயக்கத்தை ஆரம்பிக்கவேண்டிய கட்டாயதேவை உருவாகியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன்…
சிறீலங்காவின் மேல்மாணத்திற்குட்பட்ட கெரவலப்பிட்டியவில் 500 மெகாவாட் திறன்கொண்ட இயற்கை எரிவாயு மின் நிலையத்தை இந்தியா அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் 2,156 ஏக்கர் பொதுமக்களின் காணிகள் அபகரிக்கப்பட்டு சிங்களக் குடியேற்றத்துக்கு வழங்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட வடமாகாண சபை உறுப்பினர்…
உயிர்நீத்த தமிழீழ விடுதலைப்புலிகளை நினைவுகூர்ந்ததாலேயே யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மோதல் இடம்பெற்றதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச…
யாழ்ப்பாணப் பல்கலைக்கழத்தின் பாரம்பரியத்தினை விட்டுக்கொடுக்கமுடியாது என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றியத் தலைவர் திசிதரன் தெரிவித்துள்ளார்.