ஒலுவில் பிரதேசத்தில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணி

Posted by - July 30, 2016
ஒலுவில் பிரதேசத்தில் துரித கதியில் இடம்பெற்று வரும் கடலரிப்பினை உடனடியாகத் தடுக்கக் கோரி அப்பிரதேச பொதுமக்களால் நேற்று (29) மாபெரும் கவனயீர்ப்பு…

சிரியாவில் கர்ப்பிணி பெண்கள் மருத்துவமனையின் மீது தாக்குதல்

Posted by - July 30, 2016
சிரியாவின் வடமேற்கு பகுதியில் உள்ள கர்ப்பிணி பெண்களுக்கான மருத்துவமனை ஒன்றின்மீது வான் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன இதன்போது இரண்டு பேர் பலியானதுடன்…

ஐ.நா பொதுச் செயலாளர் போட்டிக்கு அவுஸ்ரேலியர் பரிந்துரை

Posted by - July 30, 2016
ஐக்கிய நாடுகளின் அடுத்த பொதுச்செயலாளருக்கான போட்டிக்கு அவுஸ்திரேலியாவின் முன்னாள் தொழில் அமைச்சர் கெவின் ரட்டை பரிந்துரை செய்ய அந்த நாட்டின்…

வடக்கில் கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்த வேண்டும்

Posted by - July 30, 2016
வடக்கு தமிழ் மக்கள் சமஷ்ட்டியை விரும்பவில்லை என்று அரசாங்கம் கருதுமாக இருந்தால், அது குறித்து வடக்கில் கருத்துக் கணிப்பு ஒன்றை…

பிரான்ஸ் நீதித்துறை மீது பிரதமர் குற்றச்சாட்டு

Posted by - July 30, 2016
பிரான்ஸில் நீதித்துறையின் தோல்வி காரணமாகவே கடந்த செவ்வாய்க்கிழமையன்று தேவாலயத்துக்குள் தாக்குதல் நடத்தப்பட்டு பாதிரியார் ஒருவர் கொல்லப்பட்டதாக பிரதமர் Manuel Valls…

வடக்கில் ஒரு லட்சத்து 62 ஆயிரம் பேர் மீள் குடியேற்றம்

Posted by - July 30, 2016
வடக்கில் இடம்பெயர்ந்தவர்களில் ஒரு லட்சத்து 62 ஆயிரம் பேருக்கும் அதிகமானவர்கள் மீள குடியேற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வடக்கு மாகாண ஆளுநர்…

ஹம்பாந்தோட்டை துறைமுகம், மத்தள வானூர்தி நிலையம் விற்பனை செய்யப்படாது

Posted by - July 30, 2016
ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் மத்தள வானூர்தி நிலையம் என்பன எந்த நிறுவனத்திற்கும் விற்பனை செய்வதற்கு தீர்மானிக்கவில்லை என்று அமைச்சர் மலிக்…

சட்டம் சமமாக நடைமுறைப்படுத்தப்படும் – ஜனாதிபதி

Posted by - July 30, 2016
எந்தவித பாகுபாடுகளும் இன்றி, அனைவருக்கும் பொதுவாக சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சட்டத்தை நாடியுள்ள பொதுமக்களுக்கு…

மோதரை துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

Posted by - July 30, 2016
கொழும்பு – மோதரை – ரெட்பானா வத்தை பிரதேசத்தில் நேற்று மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.…

தமிழக மீனவர்களின் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு

Posted by - July 30, 2016
தமிழக மீனவர்கள உட்பட்ட இந்திய மீனவர்கள் சர்வதேச கடலில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வைக்காணும் வகையில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. இந்திய…