சிரியாவின் வடமேற்கு பகுதியில் உள்ள கர்ப்பிணி பெண்களுக்கான மருத்துவமனை ஒன்றின்மீது வான் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன
இதன்போது இரண்டு பேர் பலியானதுடன் 3 பேர் காயமடைந்தனர்.
பலியானவர்கள் இருவரும் நோயாளிகளை பார்க்க வந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மருத்துவமனை சேவ் தெ சில்ரன் அமைப்பினால் நடத்தப்படுகின்ற வைத்தியசாலையாகும்.
இந்த மருத்துவமனையில் மாதம் ஒன்றுக்கு 300 பிரசவங்கள் இடம்பெறுகின்றன.
ஆசிரியர் தலையங்கம்
-
ஜேர்மன் ஒற்றுமை தின வரவேற்பு நிகழ்வில் சஜித் பிரேமதாச பங்கேற்பு
October 3, 2025 -
நீதிக்கெதிரான மொழிச் சதி!
October 3, 2025
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
மன்னார் மக்களின் வாழ்வாதாரப்போராட்டம்
October 7, 2025 -
ஏமாற்றப்பட்ட தேசத்தின் கண்ணீர்: ஈழத் தமிழர்களின் அரசியல் பயணம்
September 27, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
மாவீரர் நினைவு சுமந்த உள்ளரங்க உதைபந்தாட்டுப் போட்டி -சுவிஸ்,30.11.2025
November 20, 2025 -
தமிழ்த்திறன் போட்டி 2025- யேர்மனி
November 17, 2025

