வலிகாமம் வடக்கில் காணி மீள் குடியமர்த்துமாறு கோரிக்கை Posted by கவிரதன் - August 8, 2016 யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கில் காணி உறுதிபத்திரம் உள்ளவர்களை மீள குடியமர்த்துமாறு பாதுபாப்பு செயலாளரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளரினால்…
பல்லின சமூகம் குறித்து பயம்கொள்ளத் தேவையில்லை – மனோ கணேசன் Posted by கவிரதன் - August 8, 2016 பல்லின சமூகம் குறித்து பயம்கொள்ளத் தேவையில்லையென அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். ஒரு நாட்டில் பல்லின சமூகம் வாழ்வதென்பது நாட்டின்…
வடக்கு கிழக்கு இணைவது அவசியம் – சீவி விக்னேஸ்வரன் Posted by கவிரதன் - August 8, 2016 தமிழ் மொழி நிலைபெறவும் தமிழ் மக்களின் கலை கலாசாரம் அழியாமல் இருப்பதற்கும் வடக்கு கிழக்கு இணைப்பு அவசியம் என வடமாகாண…
சூழ்ச்சிகாரர்கள் மத்தியிலேயே ஆட்சி செய்தேன் – மகிந்த Posted by கவிரதன் - August 8, 2016 தாம் ஆட்சியில் இருந்த காலத்தில் சூழ்ச்சிதாரர்கள் மத்தியிலேயே ஆட்சி செய்ய வேண்டிய நிலை இருந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜப்பக்ஷ…
சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. Posted by கவிரதன் - August 8, 2016 இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் இடம்பெற்ற சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தகவல் வெளியிட்டுள்ளது. இதற்கமைய…
உலகின் 5வது பெரிய வங்கி இலங்கையில் Posted by கவிரதன் - August 8, 2016 உலகின் ஐந்தாவது மிகப்பெரிய வங்கியான த பேங்க் ஒஃப் சைனா எனப்படும் சீனாவின் இரண்டாவது மிகப்பெரிய வங்கி தனது தெற்காசியாவிற்கான…
மாகாண சபை அதிகாரங்கள் பெயரளவிலேயே உள்ளன – கிழக்கு முதலமைச்சர் Posted by கவிரதன் - August 8, 2016 தற்போதைய மாகாண சபை அதிகாரங்கள் பெயரளவிலேயே இருப்பதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அகமட் குறிப்பிட்டுள்ளார். மாகாண சபைகளின் புதிய…
அதிக மது செறிவை பயன்படுத்தும் ஆயுர்வே மருந்துகளை கண்டறிய சிறப்பு குழு Posted by கவிரதன் - August 8, 2016 அனுமதி வழங்கப்பட்டதை விட அதிக மது செறிவை பயன்படுத்தும் ஆயர்வே மருந்துகளை உற்பத்தி நிறுவனங்களை கண்டறிவதற்கு விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக…
அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை Posted by கவிரதன் - August 8, 2016 தமது நாட்டின் உள்விவகாரங்களில் அமெரிக்கா தலையிடக்கூடாது என்று சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. சீனாவில் மனித உரிமை ஆர்வலர்கள் 4 பேருக்கு…
சிரியாவின் மருத்துவமனையின் மீது தாக்குதல் – 10 பேர் பலி Posted by கவிரதன் - August 8, 2016 சிரியாவின் வடமேற்கு பகுதில் உள்ள மருத்துவமனை ஒன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட வான் தாக்குதலில் 10 பொதுமக்கள் பலியாகினர். கொல்லப்பட்டவர்களில் சிறுவர்களும்…