சூழ்ச்சிகாரர்கள் மத்தியிலேயே ஆட்சி செய்தேன் – மகிந்த

412 0

hgyதாம் ஆட்சியில் இருந்த காலத்தில் சூழ்ச்சிதாரர்கள் மத்தியிலேயே ஆட்சி செய்ய வேண்டிய நிலை இருந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜப்பக்ஷ தெரிவித்துள்ளார்.
தென்கொரியாவின் சோல் நகரில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
கடந்த அரசாங்கத்தினால் பெறப்பட்ட கடன்கள் தொடர்பில் தற்போதைய அரசாங்கத்தினர் குறைக்கூறுகிறார்கள்.
கடந்த அரசாங்கத்தினால் பெறப்பட்ட கடன்கள் மூலம் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
கடந்த காலத்தில் தம்முடன் இணைந்து செயற்பட்டவர்கள் தற்போது தம்மை எதிர்கின்றனர் எனவும் மகிந்த குறிப்பிட்டார்.