தியாகச்சுடர் திலீபன் அவர்கள் நினைவாக யேர்மனியில் முன்னெடுக்கப்படும் நினைவேந்தல் நிகழ்வுகள்

Posted by - September 16, 2016
செப்ரெம்பர் 15ம் திகதியை தமிழர்கள் அவ்வளவு இலகுவில் மறந்துவிட முடியாது. அகிம்சைத் தேச வல்லரசுக்கே காந்தியம் என்றால் என்னவென்று பாடம்…

ஈகைச்சுடர் லெப்.கேணல் திலீபனின்29 ஆவது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அடையாள உணவு தவிர்ப்பு

Posted by - September 15, 2016
ஈகைச்சுடர் லெப் கேணல் தீலீபனின் 29 ஆவது நினைவு நாளை முன்னிட்டு ஸ்ருட்காட் நகரில் அடையாள உணவு தவிர்ப்பு போராட்டம்…

வவுனியாவில் பொதுமக்கள் போராட்டம் (காணொளி)

Posted by - September 15, 2016
வவுனியா அச்சிபுரம் கிராமத்தில் பொதுமக்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் பேரூந்தை மறித்து இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். வவுனியா அச்சிபுரம் கிராமத்திற்கூடாக…

மஹிந்தானந்த அளுத்கமகே விளக்கமறியலில் (காணொளி)

Posted by - September 15, 2016
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சருமான மஹிந்தானந்த அளுத்கமகேவை எதிர்வரும் 22ஆம் திகதிவரை விளக்கமறியிலில்…

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய தேர் உற்சவம் இன்று (காணொளி)

Posted by - September 15, 2016
கிளிநொச்சி அருள்மிகு கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவ தேர் உற்சவம் இன்று நடைபெற்றது. கிளிநொச்சி கந்சுவாமி ஆலயத்தின் மஹோற்சவம் கடந்த…

யாழ்ப்பாணம் செல்வச்சந்நிதியான் தேர் உற்சவம் (காணொளி)

Posted by - September 15, 2016
  வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் தேர்த் திருவிழா இன்று…

வடக்கு மாகாணத்திற்கு புதிய சிரேஸ்ட பிரதிப்பொலிஸ்மா அதிபர் (காணொளி)

Posted by - September 15, 2016
வடக்கு மாகாணத்தின் புதிய சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபராக எச்.எ.எ.சந்திரகுமார இன்று பதவியேற்றுள்ளார். யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பிரதி பொலிஸ்மா அதிபர்…