மஹிந்த ராஜபக்சவின் மைத்துனருக்குப் பிணை(காணொளி)

Posted by - October 17, 2016
மல்வான பகுதியிலுள்ள 16 ஏக்கர் காணி மற்றும் அங்குள்ள சொகுசு மாளிகை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின்…

தொழிநுட்ப பரிமாற்ற வசதிக்கான பிம்ஸ்டெக் நிலையத்தை ஸ்தாபிப்பதற்கு இலங்கை அர்ப்பணிப்புடன் உள்ளது – பிம்ஸ்டெக் மாநாட்டில் ஜனாதிபதி(காணொளி)

Posted by - October 17, 2016
பொருளாதார அபிவிருத்திக்கான கூட்டுமுயற்சிக்கு பங்களிக்கும் வகையில் தொழிநுட்ப பரிமாற்ற வசதிக்கான ஒரு பிம்ஸ்டெக் நிலையத்தைத் ஸ்தாபிப்பதற்கான இலங்கை அரசாங்கத்தின் நோக்கத்தை…

ஜி.எஸ்.பி வரிச்சலுகையை மீளப்பெற்றுக்கொள்ள பேச்சுவார்த்தை(காணொளி)

Posted by - October 17, 2016
இலங்கை இழந்த ஜி.எஸ்.பி ஏற்றுமதி வரிச் சலுகையை மீளப் பெற்றுக்கொள்வதற்கான உத்தியோகபூர்வ பேச்சுக்களை ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐரோப்பிய நாடாளுமன்றத்தின்…

காணாமல்போனோருக்கான நீதி கோரி போராட்டம்

Posted by - October 17, 2016
கிளிநொச்சி பரந்தன் ஆகிய பகுதிகளில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி கோரி கையெழுத்துப் போராட்டம் ஒன்று நடைபெறவுள்ளது. காணாமல் ஆக்கப்பட்ட தமது…

தமிழினியின் பெயரால் நடக்கிற மோசடி! புகழேந்தி தங்கராஜ்

Posted by - October 17, 2016
2002ம் ஆண்டின் பிற்பகுதியில் யாழ்ப்பாணத்தில் ‘மானுடத்தின் தமிழ்க்கூடல்’ நிகழ்வில் தமிழினி உரையாற்றியபோது வீரசிங்கம் மண்டபம் நிரம்பி வழிந்தது. தமிழீழத்துக்காக நடந்துவந்த…

இலஞ்ச ஊழல் ஆணைக்குழு பணிப்பாளர் பதவி விலகல்

Posted by - October 17, 2016
இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் டில்ருக்ஸி டயஸ் விக்ரமசிங்க தனது இராஜினாமா கடிதத்தை இன்று சமர்ப்பித்துள்ளார். கோத்தபாய…

ஞானசார தேரரைப் போல் சண்டித்தனம் செய்கிறதாம் புரவெசி பலய!

Posted by - October 17, 2016
நல்லாட்சி அரசாங்கத்தை ஆட்சிபீடம் ஏற்றுவதற்கு பாடுபட்ட புரவெசி பலய என்ற மக்கள் சக்தி அமைப்பு சண்டித்தனம் புரிகின்ற பொதுபல சேனாவின்…

லசந்தவின் கொலைக்கு உரிமை கோரி தற்கொலை செய்துகொண்ட இராணுவ வீரரின் தொலைபேசி பதிவுகள் கண்டுப்பிடிப்பு

Posted by - October 17, 2016
ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவை தானே கொலை செய்ததாக கூறி கடந்த வாரம் தூக்கிட்டு தற்காலை செய்துக் கொண்ட இராணுவ அதிகாரியின்…

அரசாங்கத்தை கவிழ்க்க புதிய முயற்சி

Posted by - October 17, 2016
பேஷ்புக் மூலம் பல்வேறு கதைகளை பிரச்சாரம் செய்து சிலர் அரசாங்கத்தை ஸ்திரமற்ற நிலைமைக்கு கொண்டு செல்ல முயற்சித்து வருவதாக அமைச்சர்…

காவல் நிலையத்திற்குள் முதலை

Posted by - October 17, 2016
நொச்சியாகம காவல் நிலையத்திற்குள் நுழைந்த பாரிய முதலை ஒன்றினால் அதிகாலை வேளையில் நுழைந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. குறித்த…