யாழ் சாவகச்சேரியில் விபத்து-10 பேர் பலி (காணொளி) Posted by நிலையவள் - December 17, 2016 சாவகச்சேரியின் சங்காத்தானைப் பகுதியில் இன்று மதியம் 01.00 மணியளவில் இடம்பெற்ற பாரிய விபத்தில் 10 பேர் பலியானதாக சாவகச்சேரி பொஸிசார்…
சிரியாவில் அமைதி நிலவவேண்டும்: கிறிஸ்துமஸ் தாத்தாவுக்கு இந்திய சிறுவன் கடிதம் Posted by தென்னவள் - December 17, 2016 சிரியாவில் அமைதி நிலவ வேண்டும் என கிறிஸ்துமஸ் தாத்தாவுக்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த சிறுவன் கடிதம் எழுதினான்.
1340 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் வழங்க உலக வங்கி இணக்கம் Posted by தென்னவள் - December 17, 2016 உலக வங்கி 1340 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை இலங்கைக்கு கடனாக வழங்க இணங்கியுள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க கூறியுள்ளார்.
வடக்கு சம்பவங்களுக்கு முன்னாள் புலி உறுப்பினர்கள் சம்பந்தமில்லை Posted by தென்னவள் - December 17, 2016 வட மாகாணத்தில் அண்மைய நாட்களில் இடம்பெற்ற எந்தவொரு அமைதியற்ற செயற்பாடுகளுக்கும் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் எவரும்…
யானை தாக்கி இளைஞர் உயிரிழப்பு Posted by தென்னவள் - December 17, 2016 தம்புள்ளை, வல்கம்வெவ பிரதேசத்தில் காட்டுயானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இபோச நட்டமடைந்த போதிலும் மக்களுக்கு சேவை வழங்குகிறது Posted by தென்னவள் - December 17, 2016 இலங்கை போக்குவரத்துச் சபை நட்டமடைந்த போதிலும் மக்களுக்கு சேவை வழங்குவதாக போக்குவரத்து பிரதியமைச்சர் அசோக அபேசிங்க கூறினார்.
தற்போதைய அரசாங்கம் எனக்கெதிராக குரோத மனப்பான்மை Posted by தென்னவள் - December 17, 2016 ஹம்பாந்தோட்டை துறைமுகம் உட்பட நட்டில் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுத்ததன் காரணமாக தான் தற்போதைய அரசாங்கத்திற்கு குற்றவாளியாகி மாறி இருப்பதாக முன்னாள்…
சாவகச்சேரி – சங்காத்தனை விபத்தில் 10 பேர் பலி Posted by தென்னவள் - December 17, 2016 சாவகச்சேரியின் சங்காத்தானைப் பகுதியில் இன்று மதியம் 01.00 மணியளவில் இடம்பெற்ற பாரிய விபத்தில் 10 பேர் பலியானதாக சாவகச்சேரி பொஸிசார்…
கம்பஹா – மெதகம பகுதியில் பெண்ணொருவரின் சடலம் மீட்பு Posted by தென்னவள் - December 17, 2016 கம்பஹா – மெதகம பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து உக்ரைன் நாட்டு பெண் பிரஜையொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் தூசுகள், பூச்சிகளுடன் ஜெலி விற்பனையில்! Posted by தென்னவள் - December 17, 2016 பாவனைக்குதவாத வகையிலான ஜெலியை விற்பனை செய்த நிறுவனத்திற்கு கால அவகாசத்துடன் தண்டம் விதித்து தீர்ப்பளித்தார் பருத்தித்துறை நீதவான் சிவகுமார்.