தமிழ் மக்கள் பேரவை 1ம்ஆண்டு பூர்த்தி-முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆற்றிய உரை!

Posted by - December 20, 2016
தமிழ் மக்கள் பேரவையின் ஓராண்டுப் பூர்த்தி நேற்றையதினம் நிறைவடைந்தது. இதனை முன்னிட்டு யாழ்ப்பாணப் பொதுநூலக மண்டபத்தில் கூட்டமொன்று நடைபெற்றது. இதில்…

ஜேர்மன் நத்தார் மார்க்கெட்டில் லாரி ஏற்றி 9 பேர் பலி, 50க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம்

Posted by - December 19, 2016
ஜேர்மனியில் சற்று முன்னர் இடம்பெற்ற பாரிய விபத்து ஒன்றில் 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 50க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு   மாவீரா்களையும், மண்ணையும், தமிழ் மக்களையும்  மதிப்பவா்களாக இருந்தால் பாராளுமன்ற பதவியை இராஜினாமா செய்யவேண்டும் – ஈரோஸ்

Posted by - December 19, 2016
ஈரோஸ் பகிரங்கமா வேண்டுகோள் விடுக்கிறது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு  விடுதலைப் போராட்டத்தை மதிக்கிற சக்தியாக இருந்தால், தமிழ் மக்களையும் தமிழ் மண்ணையும்…

மூளைக் காச்சலால் ஜந்து வயது குழந்தை மரணம் 

Posted by - December 19, 2016
  கிளிநொச்சியில் மூளைக்காச்சல் காரணமாக ஜந்து வயது குழந்தை ஒன்று மரணமாகியுள்ளது. இச்சம்பவம் நேற்று மாலை கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில்…

நீதி சுயாதீனத்தை பாதுகாப்பது அரசாங்கத்தின் பொறுப்பு

Posted by - December 19, 2016
நீதித் துறையில் உள்ள அனைவருக்கும் நியாயமான வேதன முறைமை ஒன்றை நடைமுறைப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக ஜனாதிபதி மைத்ரிபால…

அமைச்சரின் மகனுக்கு பிணை

Posted by - December 19, 2016
வாகன விபத்தொன்றை ஏற்படுத்தியமைக்காக நீதிமன்றத்துக்கு அழைக்கப்பட்டிருந்த அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தனவின் மகன் ஒசந்த யாப்பா அபேவர்தனவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.…

ஜப்பானிய பாதுகாப்பு பிரதி அமைச்சர் இலங்கையில்

Posted by - December 19, 2016
ஜப்பானிய நாடாளுமன்ற பிரதி பாதுகாப்பு அமைச்சர் ஹிரோயூக்கி மியாசாவா உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை வரவுள்ளதாக கொழும்பில் உள்ள ஜப்பானிய தூதுவராலயம்…

தமிழ் நாட்டில் மீன்விலை சரிவு

Posted by - December 19, 2016
இலங்கை இந்திய கடற்பரப்பில் அசாதாரண சூழ்நிலைகளுக்கு முகம் கொடுப்பதால் கடற்றொழில் ஈடுபடமுடியாதிருப்பதாக தமிழக மீனவர்கள் தெரிவிக்கின்ற போதும், தமிழ்நாட்டில் பாரிய…

விபத்தால் இனப் புரிந்துணர்வு

Posted by - December 19, 2016
யாழ்ப்பாணம் – சாவகச்சேரி – சங்கத்தானை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை இனபேதம் பாராது உடனடியாக வைத்தியசாலையில் சேர்க்க உதவிய…

ரோ உளவுப் பிரிவு தலைவரை இந்தியா நியமித்தது

Posted by - December 19, 2016
ரோ உளவு பிரிவின் புதிய தலைவராக அனில் தஹஸ்மனை நியமிக்க இந்திய அரசு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் ரோ உளவுப்…