சாதுரியமான முன்னெடுப்புக்களே உரிய தீர்வைக்காண உதவும் – செல்வரட்னம் சிறிதரன்

Posted by - January 15, 2017
புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்குவதன் மூலம், இனப்பிரச்சினைக்கு ஒர் அரசியல் தீர்வைக் காண முடியுமா, எந்த வகையில் அது சாத்தியம்…

கைதிகளின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது சிறைச்சாலை

Posted by - January 15, 2017
வட கிழக்கு பிரேசில் நகரான நாட்டல் நகரத்தில் உள்ள மிகப்பெரிய சிறைக்கூடமான அல்காகூஸ் கைதிகள் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு…

சுவிஸ்ட்சர்லாந்து செல்கிறார் ரணில்

Posted by - January 15, 2017
சுவிஸ்ட்சர்லாந்தின் டவேஸ் நகரில் இடம்பெறவுள்ள உலக பொருளாதார மாநாட்டில் பங்குகொள்ளும் பொருட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாளை நாட்டில் இருந்து…

சுற்றுலா பயணிகள் மூலம் இலங்கைக்கு 350 கோடி அமெரிக்க டொலர் வருமானம்

Posted by - January 15, 2017
கடந்த 2016ஆம் ஆண்டு காலப்பகுதியினில் சர்வதேச ரீதியாக இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலா பயணிகள் மூலம் 350 கோடி அமெரிக்க…

குடியேறிகளை ஏற்றிய மற்றுமொரு கப்பல் முழ்கியது – நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பலி?

Posted by - January 15, 2017
குடியேறிகளை ஏற்றிச் சென்ற கப்பல் ஒன்று மத்தியதரை கடல் பிராந்தியத்தில் லிபியாவிற்கும் இத்தாலிக்கும் இடைப்பட்ட கடற்பிராந்தியத்தில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார்…

இஸ்ரேல் – பலஸ்தீன சமாதான பேச்சு வார்த்தை மீண்டும்

Posted by - January 15, 2017
முறிவடைந்துள்ள இஸ்ரேல் – பலஸ்தீன சமாதான பேச்சு வார்த்தை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சர்வதேச சமூகத்தினால் பிரான்ஸ் தலைநகர் பெரிசில் இதற்கான…

வெதுப்பக உற்பத்திகளின் விலை அதிகரிக்கலாம்

Posted by - January 15, 2017
வெதுப்பக உற்பத்திகளுக்காக பயன்படுத்தப்படும் உப பொருட்களுக்கான விலை அதிகரித்துள்ளதன் காரணமாக வெதுப்பக உற்பத்திகளின் விலையும் அதிகரிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த…

விசேட தேவையுடையவர்களுக்கு அடுத்த மாதம் முதல் ஓய்வூதிய கொடுப்பனவு

Posted by - January 15, 2017
விசேட தேவையுடைய இராணுவத்தினரின் ஓய்வூதிய கொடுப்பனவை எதிர்வரும் பெப்பிரவரி மாதம் முதல் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராட்சி…