வெலிக்கடை சிறையிலிருந்து இந்த ஐவரே தப்பிக்க முயன்றனர்

Posted by - January 18, 2017
வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள மரண தண்டனை கைதிகளில் ஐவர், சிறைகூண்டுகளை உடைத்துகொண்டு, தப்பிச்செல்வதற்கு திட்டம் தீட்டியுள்ளமை தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு,…

பெண்களுக்கான விழிப்புணர்வு இன்று முதல் ஆரம்பம்

Posted by - January 18, 2017
இலங்கை அரசியலில், பெண் பிரதிநிதிகளின் விகிதாசாரத்தை அதிகரிக்கும் வகையில், நாடளாவிய ரீதியில் விழிப்புணர்வுச் செயற்றிட்டத்தினை, மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் முன்னெடுக்கவுள்ளது.

சிறீலங்காவிலும், இந்தியப் பெருங்கடலிலும் இந்தியாவின் பாதுகாப்புக் கரிசனைகளை ஆபத்துக்குள்ளாக்கக்கூடாது– சரத் பொன்சேகா

Posted by - January 18, 2017
சிறீலங்காவிலும், இந்தியப் பெருங்கடலிலும் இந்தியாவின் பாதுகாப்புக் கரிசனைகளை ஆபத்துக்குள்ளாக்கக்கூடாது என்று சிறீலங்கா அமைச்சரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல்…

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில்!

Posted by - January 18, 2017
தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவுத்து யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் இரண்டாம் நாளாகவும் ஈடுபட்டுள்ளனர்.உணவு தவிர்ப்புப் போராட்டதில்…

யாழ்ப்பாணத்தில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள்!

Posted by - January 18, 2017
யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் ஒரே பிரசவத்தில் இரண்டு ஆண்குழந்தைகளும் ஒரு பெண்குழந்தையுமாக மூன்று குழந்தைகள் பிரசவிக்கப்பட்டுள்ளது.

ஓமந்தையில் இருந்து இராணுவம் முற்றாக வெளியேறவில்லை!

Posted by - January 18, 2017
ஓமந்தை இராணுவ முகாம் மற்றும் சோதனைச் சாவடி என்பன அமைந்திருந்த காணிகளை விட்டு இராணுவத்தினர் நேற்று வெளியேறியுள்ளனர்.

விதுர பாராளுமன்ற உறுப்பினராக நீடிப்பாரா?

Posted by - January 18, 2017
தான் பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் நீடிப்பதா.. இல்லையா.. என்பது குறித்த தீர்மானத்தை எதிர்வரும் 21ம் திகதி எடுக்கவுள்ளதாக, ஐக்கிய மக்கள்…

சீ.எஸ்.என் தாக்கல் செய்த மனு 16ம் திகதி விசாரணை

Posted by - January 18, 2017
சீ.எஸ்.என் தொலைக்காட்சியின் அனுமதிப் பத்திரம் இரத்துச் செய்யப்பட்டமைக்கு எதிராக அந்த நிறுவனத்தால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை, எதிர்வரும் 16ம் திகதி…

பதில் பொலிஸ்மா அதிபராக விக்ரமரத்ன

Posted by - January 18, 2017
ஆசிய வலயத்திற்கான பொலிஸ் பிரதானிகளின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பொலிஸ்மா அதிபர் பூஜித்த ஜெயசுந்தர நேபாளத்திற்கு சென்றுள்ளார்.