யாழ்ப்பாணத்தில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள்!

246 0

three-babies-720x450யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் ஒரே பிரசவத்தில் இரண்டு ஆண்குழந்தைகளும் ஒரு பெண்குழந்தையுமாக மூன்று குழந்தைகள் பிரசவிக்கப்பட்டுள்ளது.

யாழ்.போதனா வைத்தியசாலை விடுதி 22 இல் சத்திரசிகிச்சையின் மூலம் 3 குழந்தைகள் பிரசவிக்கப்பட்டுள்ளன.

மகப்பேற்று பெண்ணியல் நிபுணர் சுரேஸ்குமாரினால் குறித்த சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஊர்காவற்துறையைச் சேர்ந்த வசீகரன் காயத்திரி தம்பதியினருக்கே இந்த மூன்று குழந்தையும் பிறந்துள்ளது.

3 குழந்தைகள் நேற்று(திங்கட்கிழமை) 11.28 மணியளவில் பிறந்துள்ளன.இரு ஆண்குழந்தையும் ஒன்று பெண்குழந்தையுமாக பிறந்துள்ளன. நள்ளிரவு 11.27 மணியளவில் இரண்டு ஆண் குழந்தைகளும், 11.28 மணியளவில் ஒரு குழந்தையும் பிறந்துள்ளது.