நைஜீரிய வான் படையினர் தாக்குதல் – அகதிகள் பலி

Posted by - January 18, 2017
நைஜீரிய வான் படையினரின் யுத்த விமானம் ஒன்று நைஜீரியாவில் உள்ள அகதிகள் முகாம் ஒன்றின் மீது தவறுதலாக தாக்குதல் நடத்தியுள்ளது.…

அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பு அத்துரலிய ரத்தனதேரர் ஆதரவளிக்க வேண்டும் – நாமல் ராஜபக்ஷ

Posted by - January 18, 2017
சுயாதீனமாக செயற்படத் தீர்மானித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தனதேரர் அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பும் செயற்பாடுகளுக்கு ஆதரவளிக்க வேண்டும் என மஹிந்த…

நுகேகொடை கூட்டம் அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான ஆரம்பம் – மஹிந்த அணி

Posted by - January 18, 2017
நுகேகொடையில் எதிர்வரும் 27ஆம் திகதி நடைபெறவுள்ள கூட்டம் அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கை என மஹிந்த அணி தெரிவித்துள்ளது. குறித்த…

பிரித்தானியர்களிடம் சுதந்திரத்தைப் பெற போராடியதை இன்று பலர் மறந்து விட்டனர்

Posted by - January 18, 2017
பிரித்தானியர்களிடம் சுதந்திரத்தைப் பெறுவதற்காக சிங்கள, தமிழ், முஸ்லிம் தலைவர்கள் ஒன்றாக கைகோர்த்து போராடியமை இன்று பெரும்பாலானோருக்கு மறந்துபோயுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால…

புதிய எல்லை வகுப்பு வர்த்தமானி அறிவிப்பு – 31ஆம் திகதி

Posted by - January 18, 2017
புதிய பிரதேச எல்லை வகுப்பு தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு இந்த மாதம் 31ஆம் திகதி வெளியாக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. மாகாண…

புதிய அரசியல் யாப்பு – தமிழ் தேசிய கூட்டமைப்பு நம்பிக்கை

Posted by - January 18, 2017
இலங்கையில் உருவாக்கப்பட்டு வரும் புதிய அரசியல் யாப்பின் ஊடாக தமிழ் மக்களின் பெரும்பாலான பிரச்சினைகள் தீர்க்கப்படும் என்று தமிழ் தேசிய…

இலங்கைக்கு முன்னுரிமை – ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் தலைவர்

Posted by - January 18, 2017
இலங்கைக்கு ஆதரவு வழங்க தமது நிறுவனம் முன்னுரிமை வழங்குவதாக ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் தலைவர் ஜீன் லீ ஜீவான்…

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா திருச்சியில் ஈழத் தமிழ் மக்களால் கொண்டாப்பட்டது!

Posted by - January 18, 2017
தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பெரும் பலமாகத் திகழ்ந்தவருமான புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் 100 வது…

யேர்மனி ஒபர்கவுசன் மற்றும் கொற்றிங்கன் நகரத்தில் உள்ள தமிழாலயத்தின் பொங்கல் விழாப் புகைப்படங்கள்.

Posted by - January 18, 2017
யேர்மனி ஒபர்கவுசன் மற்றும் கொற்றிங்கன் நகரத்தில் உள்ள தமிழாலயத்தின் பொங்கல்  விழாப் புகைப்படங்கள்.

நந்திக்கடல் பகுதியை விடுவிக்க முடியாதென ராணுவம் தெரிவித்துள்ளது

Posted by - January 18, 2017
திக்கடல் பகுதியை விடுவிக்க முடியாதென ராணுவம் தெரிவித்துள்ளது. குறித்த பகுதி தமது படை நடவடிக்கைகளுக்கு அவசியமெனத் தெரிவித்துள்ள ராணுவத்தினர் இவ்வாறு…