சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, யாழ்ப்பாணத்தில் இன்று அடையாள உண்ணாவிரதப் போராட்டம் (காணொளி)

Posted by - January 26, 2017
  வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள்     மேற்கொண்டு  சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, யாழ்ப்பாணத்தில் இன்று அடையாள உண்ணாவிரதப்…

யுத்தத்தின்போது உயிரிழந்த, அங்கவீனமடைந்த பாதுகாப்பு தரப்பினரின் குடும்பங்களுக்கு விசேட அடையாள அட்டை- அனோமா பொன்சேகா(காணொளி)

Posted by - January 26, 2017
யுத்தத்தின்போது உயிரிழந்த, அங்கவீனமடைந்த பாதுகாப்பு தரப்பினரின் குடும்பங்களுக்கு விசேட அடையாள அட்டையினை வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ரணவிரு அதிகாரசபையின் தலைவி…

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் வெளிவிவகார அமைச்சின் பிராந்திய தூதரக சேவைகளுக்கான பணியகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது(காணொளி)

Posted by - January 26, 2017
  வெளிவிவகார அமைச்சின் பிராந்திய தூதரக சேவைகளுக்கான பணியகம் இன்று யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. வெளிவிவகார அமைச்சின்…

ஹற்றன்-கொழும்பு பிரதான வீதியில் மல்லியப்பு சந்திக்கு அருகில் டீசல் கொள்கலன் ஒன்று விபத்திற்குள்ளானது(காணொளி)

Posted by - January 26, 2017
  நுவரெலியாவில், ஹற்றன்-கொழும்பு பிரதான வீதியில் மல்லியப்பு சந்திக்கு அருகில் டீசல் கொள்கலன் ஒன்று விபத்திற்குள்ளானது. கொழும்பு கொலணாவ பகுதியிலிருந்து…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின்  மாணவர் விடுதியில் தீவிபத்து(காணொளி)

Posted by - January 26, 2017
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அண்மையில் புதிதாக அமைக்கப்பட்ட மாணவர் விடுதியில், இன்று மதியம் தீவிபத்து ஏற்பட்டது.யாழ்.மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினர், தீயினை…

வவுனியாவில் நான்காவது நாளாக சாகும்வரையிலான உண்ணாவிரதப்போராட்டம் (காணொளி)

Posted by - January 26, 2017
வவுனியாவில் காணாமல்போனோரின் உறவினர்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் சாகும்வரையிலான உண்ணாவிரதப்போராட்டம் நான்காவது நாளாக இன்றும் தொடர்கிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் நான்கு அம்ச…

வவுனியாவில் முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கம் அடையாள உண்ணாவிரதம் (காணொளி)

Posted by - January 26, 2017
வவுனியா முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கம் அடையாள உண்ணாவிரதம் மற்றும் அமைதிப்பேரணி ஒன்றை இன்று முன்னெடுத்தனர். வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின்…

வவுனியா மனித உரிமை ஆணைக்குழு அலுவலகத்தை இளைஞர்கள் சிலர் முற்றுகையிட்டதால் பரபரப்பு(காணொளி)

Posted by - January 26, 2017
வவுனியா மனித உரிமை ஆணைக்குழு அலுவலகத்தை இளைஞர்கள் சிலர் இன்று முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சாகும்வரை உண்ணாவிரதமிருக்கும் காணாமல் ஆக்கப்பட்ட…

கடன்களை அடுத்து வரும் தலைமுறைக்கு விட்டு வைக்க விருப்பமில்லை!

Posted by - January 26, 2017
நாட்டின் கடன்களை அடுத்து வரும் தலைமுறைகளுக்கு விட்டு வைக்க எனக்கும், ஜனாதிபதிக்கும் விருப்பமில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

யாழ்.பல்கலையின் பெண்கள் விடுதியில் பாரிய தீ விபத்து!

Posted by - January 26, 2017
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் பெண்கள் விடுதியில் இன்று பாரிய தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.புதிதாக அமைக்கப்பட்ட பெண்கள் விடுதியின் முதலாம் மாடியிலேயே குறித்த…