யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அண்மையில் புதிதாக அமைக்கப்பட்ட மாணவர் விடுதியில், இன்று மதியம் தீவிபத்து ஏற்பட்டது.யாழ்.மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினர், தீயினை கட்டுக்குள் கொண்டு வர முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.
மின்னொழுக்கு காரணமாகவே தீவிபத்து இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.