அராங்கத்திற்கு மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கவலை இல்லை – ஜேவிபி குற்றச்சாட்டு

Posted by - January 29, 2017
அராங்கத்திற்கு மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கவலை இல்லை என ஜேவிபி குற்றம் சுமத்தியுள்ளது. ஜேவிபியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார…

நல்லிணக்கத்திற்கு முன்னிற்கும் எவராக இருந்தாலும், அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட முடியும் – மனோ கணேஸன்

Posted by - January 29, 2017
நல்லிணக்கம் மற்றும் அனைத்து இன மக்களுக்கு இடையிலான ஒற்றுமைக்காக முன்னிற்கும் எவராக இருந்தாலும், அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட முடியும் என…

எண்ணை சசிவு வழமைக்கு கொண்டுவரப்பட்டது

Posted by - January 29, 2017
கொழும்பு துறைமுகத்தில் இருந்து கொலன்னாவைக்கு மசகு எண்ணெயை கொண்டுச் செல்லும் குழாயில் ஏற்பட்ட கசிவு திருத்தப்பட்டு வழமைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக…

ஓய்வூதிய கொடுப்பனவை அதிகரிக்க ஓய்வு பெற்ற அரச பணியாளர்கள் கோரிக்கை

Posted by - January 29, 2017
ஓய்வூதிய கொடுப்பனவு அதிகரித்தல் உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து ஓய்வு பெற்ற அரச பணியாளர்கள் சிலர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.…

இந்தியாவில் இருந்து சாரதிகளை கொண்டுவர இலங்கை ஆலோசனை

Posted by - January 29, 2017
பேருந்து சாரதிகள் வெற்றிடங்களை நிவர்த்தி செய்வதற்கு இந்தியாவில் இருந்து இலங்கைக்கு சாரதிகள் அழைத்து வரப்படவேண்டும் என கோரப்பட்டுள்ளது. தனியார் பேருந்து…

ஒன்றிணைந்த எதிர்கட்சியின் போராட்டங்களை முழுமையாக முடிக்க முடியும் – அரசாங்கம்

Posted by - January 29, 2017
ஐயாயிரம் ரூபாய் நாணய தாள் இரத்து செய்யப்படும்பட்சத்தில் ஒன்றிணைந்த எதிர்கட்சியின் போராட்டங்கள் முழுமையாக முடக்கப்படும் என அமைச்சர் அகில விராஜ்…

கை கொடுக்கும் நண்பர்களின் நான்காம் ஆண்டு நிறைவினைக் குறிக்கும் நிகழ்வு(காணொளி)

Posted by - January 28, 2017
  கை கொடுக்கும் நண்பர்களின் நான்காம் ஆண்டு நிறைவினைக் குறிக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. கை கொடுக்கும் நண்பர்களின் நான்காம்…

கொட்டகலை வைத்தியசாலைக்கு ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட அம்புலன்ஸ் வண்டியினை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு(காணொளி)

Posted by - January 28, 2017
நுவரெலியா, கொட்டகலை வைத்தியசாலைக்கு ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட அம்புலன்ஸ் வண்டியினை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. கொட்டகலை வைத்தியசாலைக்கு ஒரு…

சுவிஸர்லாந்தில் இருந்து குடிவரவு குடியகல்வு அதிகாரிகளால் நாடுகடத்தப்பட்ட இலங்கையருக்கு நஸ்டஈடு வழங்குமாறு உத்தரவு

Posted by - January 28, 2017
சுவிஸர்லாந்தில் இருந்து குடிவரவு குடியகல்வு அதிகாரிகளால் நாடுகடத்தப்பட்ட இலங்கையருக்கு நஸ்டஈடு வழங்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சுவிஸர்லாந்திடம் புகழிடம் கோரிய நிலையில்,…