கை கொடுக்கும் நண்பர்களின் நான்காம் ஆண்டு நிறைவினைக் குறிக்கும் நிகழ்வு(காணொளி)

267 0

 

கை கொடுக்கும் நண்பர்களின் நான்காம் ஆண்டு நிறைவினைக் குறிக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.

கை கொடுக்கும் நண்பர்களின் நான்காம் ஆண்டு நிறைவினைக் குறிக்கும் நிகழ்வு யாழ்ப்பாணம் நாடகம்-செம்முகம் கலைக்குழு கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

கை கொடுக்கும் நண்பர்களின் நிறுவுனர் மாவை நித்தியானந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தற்கொலைக்கு பொறுப்பு எமது சமூகமே என்ற தலைப்பில் பட்டிமன்றமும் இடம்பெற்றது.