அரசாங்கம் முன்னாள் போராளிகளை கைதுசெய்வதால், இன்னுமொரு ஈழயுத்தம் வெடிக்கும்-கே.சிவாஜிலிங்கம்

Posted by - February 2, 2017
அரசாங்கம் முன்னாள் போராளிகளை கைதுசெய்வதால், பாலஸ்தீனத்தில் மக்கள் கல்வீச்சு தாக்குதல் மேற்கொண்டதை போன்று எமது மக்களும் சீற்றம் கொள்வார்கள் என…

மகிந்த ராஜபக்சவை விட முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா சிறந்தவர் -பொன்சேகா

Posted by - February 2, 2017
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை விட முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா சிறந்தவர் என அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத்…

போதைப் பொருளற்ற குடும்பங்களை கட்டியெழுப்ப தாய்மார்கள் தலைமை தாங்க வேண்டியது அவசியம்-மைத்திரிபால சிறிசேன

Posted by - February 2, 2017
போதைப் பொருளற்ற குடும்பங்களை கட்டியெழுப்ப தாய்மார் தலைமை தாங்க வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். காலி லபதூவ பிரதேசத்தில்…

தமிழர் வீரத்தின் தனிப்பெரும் அடையாளம் – புகழேந்தி தங்கராஜ்

Posted by - February 2, 2017
சென்னை கொளத்தூரில் ஜனவரி 29ம் தேதி நடந்த முத்துக்குமார் வீரவணக்க நிகழ்வுக்கு வந்திருந்த நண்பர் ஒருவர் கடற்கரையில் இளைஞர்கள் நடத்திய…

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இன்னும் நாகரீகமயப்படவில்லை -சமீர பெரேரா

Posted by - February 2, 2017
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இன்னும் நாகரீகமயப்படவில்லை என இடதுசாரி கேந்திர நிலையத்தின் இணை அழைப்பாளர் சமீர பெரேரா குற்றம்…

ஐக்கிய தேசியக் கட்சியின் சிலர், கணக்காய்வாளர் நாயகத்திற்கு எதிராக குற்றம் சுமத்துவதனை நிறுத்திக்கொள்ள வேண்டும்-தயாசிறி ஜயசேகர

Posted by - February 2, 2017
ஐக்கிய தேசியக் கட்சியின் சிலர் கணக்காய்வாளர் நாயகத்திற்கு எதிராக குற்றம் சுமத்துவதனை நிறுத்திக்கொள்ள வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி…

யாழ்ப்பாணத்தில் கல்விப் பாரம்பரியம் மீண்டும் ஏற்பட வேண்டும்- மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாக்க (காணொளி)

Posted by - February 2, 2017
யாழ்ப்பாணத்தில் கல்விப் பாரம்பரியம் மீண்டும் ஏற்பட வேண்டும் என யாழ்ப்பாண மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாக்க…

வவுனியாவில் இலங்கை போக்குவரத்துச் சபை ஊழியர்கள் இரண்டாவது நாளாக இன்றும் பணிபகிஸ்கரிப்பு(காணொளி)

Posted by - February 2, 2017
வவுனியாவில் இலங்கை போக்குவரத்துச் சபை ஊழியர்கள் இரண்டாவது நாளாக இன்றும் பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். வவுனியா ஏ9 வீதியில் புதிதாக அமைக்கப்பட்ட…

உவர்மலை விவேகானந்தா கல்லூரியில் தொழிநுட்ப கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது(காணொளி)

Posted by - February 2, 2017
திருகோணமலை உவர்மலை விவேகானந்தா கல்லூரியில் தொழிநுட்ப கட்டடத்திற்கான அடிக்கல் இன்று நாட்டப்பட்டது. திருகோணமலை உவர்மலை விவேகானந்தா கல்லூரியின் தொழிநுட்ப கட்டடத்திற்கான…

வடமாகாணத்தை சேர்ந்த இலங்கை போக்குவரத்துச் சபையின் ஏழு சாலைகளின் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு(காணொளி)

Posted by - February 2, 2017
இலங்கை போக்குவரத்துச் சபையின் வடமாகாணத்தை சேர்ந்த ஏழு சாலைகளின் ஊழியர்கள் இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். வவுனியாவில் இலங்கை போக்குவரத்து சாபைக்கென…