தகவல் அறியும் சட்டமூலத்திற்கு உலகில் மூன்றாவது இடம் Posted by கவிரதன் - February 11, 2017 கடந்த 3 ஆம்திகதி முதல் அமுலுக்கு வந்த தகவல் அறியும் சட்டமூலத்திற்கு உலகில் மூன்றாவது இடம் கிடைத்துள்ளது. இது, கனடாவில்…
நீர் மின்சார உற்பத்தி 10 சதவீதமாக குறைவடைந்துள்ளது Posted by கவிரதன் - February 11, 2017 நாட்டில் தற்போது நிலவும் வரட்சியுடனான காலநிலை காரணமாக நீர் மின்சார உற்பத்தி 10 சதவீதமாக குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்சக்தி மற்றும்…
நாடு முழுவதும் எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படும் – மஹிந்த எச்சரிக்கை Posted by கவிரதன் - February 11, 2017 உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை அரசாங்கம் பிற்போடுவதற்கு எதிராக நாடு முழுவதும் எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்காலையிலுள்ள கால்டன் இல்லத்தில்…
சைடம் பிரதானி வெளிநாடு சென்றார்… Posted by கவிரதன் - February 11, 2017 கடந்த 6ஆம் திகதி துப்பாக்கி சூட்டுக்கு உள்ளான மாலபே தனியார் மருத்துவக் கல்லூரியின் பிரதான நிறைவேற்று அதிகாரி, மருத்துவர் சமீர…
டிரம்ப் உத்தரவு மீதான தடையை நீக்க முடியாது: அப்பீல் கோர்ட்டு தீர்ப்பு Posted by தென்னவள் - February 11, 2017 7 நாட்டினர் அமெரிக்கா வர தடை விதித்து டிரம்ப் பிறப்பித்த உத்தரவுக்கு சியாட்டில் கோர்ட்டு தடை விதித்தது. இந்த தடையை…
7 ராணுவ வீரர்களை கொன்று, பெண் சிப்பாயை கடத்தி சென்ற போகோ ஹரம் தீவிரவாதிகள் Posted by தென்னவள் - February 11, 2017 புதியதாக பணியில் சேர்ந்த 7 ராணுவ வீரர்களை கொன்றுவிட்டு பெண் சிப்பாய் ஒருவரை போகோ ஹரம் தீவிரவாதிகள் கடத்தி சென்றனர்.…
ஈராக் இரட்டை குண்டுவெடிப்பில் 5 பேர் பலி: 19 பேர் படுகாயம் Posted by தென்னவள் - February 11, 2017 ஈராக்கின் மொசூல் நகரில் நிகழ்ந்த இரட்டை குண்டுவெடிப்பில் 5 பேர் பலியாகினர். 19 பேர் படுகாயமடைந்தனர்.
ஈஃபிள் கோபுரத்தை சுற்றி அமைக்கப்படும் கண்ணாடிச்சுவர் Posted by தென்னவள் - February 11, 2017 பிரான்சில் உள்ள பிரபல ஈஃபிள் கோபுரத்தை சுற்றிலும் கண்ணாடியால் ஆன தடுப்புச்சுவர் அமைக்கப்பட உள்ளது.
ஜெயலலிதாவை சடலமாகத்தான் மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர் Posted by தென்னவள் - February 11, 2017 சென்னை மாவட்ட தீபா பேரவை ஆலோசனை கூட்டம், ஆர்.கே.நகர் ஒருங்கிணைப்பாளர் பாலாஜி தலைமையில் நேற்று முன்தினம் மாலை நடந்தது. கூட்டத்தில்…
மாசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவிலில் நாளை நடை திறப்பு Posted by தென்னவள் - February 11, 2017 மாசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவிலில் நாளை நடை திறக்கப்படுகிறது. சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு…