அரிசி மாபியாக்களுடன் அரசாங்கம் போட்டியிடும் நிலை

Posted by - February 13, 2017
அரிசியை மறைத்து வைக்கும் மாபியாக்களுடன் அரசாங்கம் போட்டியிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கனியவளத்துறை அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.

வில்பத்து பிரச்சினையை ஆராய்வதற்கு ஜனாதிபதி ஆணைக்குழு வேண்டும்

Posted by - February 13, 2017
வில்பத்து பிரச்சினை தொடர்பாக துரித விசாரணையை மேற்கொள்வதற்கு ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றை நியமிக்க வேண்டும் என தேசிய கொள்கை மற்றும்…

மஹிந்த ராஜபக்சவுக்கும், முன்னிலை சோசலிசக் கட்சி தலைவர் குமார் குணரட்னத்துக்கும் இடையில் கலந்துரையாடல்

Posted by - February 13, 2017
நாளுக்கு நாள் வீழ்ச்சயடைந்து வரும் இளைஞர்களின் ஈர்ப்பை மீண்டும் ஏற்படுத்திக் கொள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நடவடிக்கை எடுத்துள்ளார்.

நல்லாட்சியில் மதுபான விற்பனை அதிகரிப்பு-உதய கம்மன்பில

Posted by - February 13, 2017
நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் மதுபான விற்பனை 28 வீதமான அதிகரித்துள்ளதாக பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர்…

உள்ளூராட்சி மன்றத்தேர்தல் பழைய முறையில் நடத்தப்பட வேண்டும் : ஹக்கீம்

Posted by - February 13, 2017
உள்ளூராட்சி மன்றத்தேர்தல் பழைய முறையில் நடத்தப்பட வேண்டுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் கோரியுள்ளார்.

இராணுவப் புலனாய்வாளர்களின் நாடகமே சாவகச்சேரி தற்கொலை அங்கி!

Posted by - February 13, 2017
கடந்த வருடம் யாழ்ப்பாணத்தில் மீட்கப்பட்ட தற்கொலை அங்கி மற்றும் வெடிப்பொருட்கள் தொடர்பான விசாரணையை உடன் நிறுத்துமாறு ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன…

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலற்ற காணிகளை விடத் தயார்!

Posted by - February 13, 2017
வடக்குக் கிழக்கில் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலற்ற பிரதேசங்களை விடுவிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான்…

கருணாவின் புதிய அரசியல் கட்சிக்குள் மஹிந்த!

Posted by - February 13, 2017
கடந்த அரசாங்கத்தின் போது பிரதியமைச்சராக செயற்பட்ட விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) புதிய அரசியல் கட்சி ஆரம்பித்துள்ளார்.

ஐ.நா.வின் மேற்பார்வை அவசியம் என்கிறார் சம்பந்தன்!

Posted by - February 13, 2017
மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளுக்குப் பொறுப்புக்கூறுவதற்கு, இலங்கை அரசாங்கம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையிடம் மேலதிக காலஅவகாசத்தைக் கோரத் திட்டமிட்டுள்ள…