கேப்பாபுலவு மக்கள் தமது பூர்விக நிலம் கோரி இன்று இரண்டாவது நாளாக போராட்டத்தில் குதிப்பு

Posted by - March 2, 2017
கேப்பாபுலவு மக்கள் தமது பூர்விக நிலம் கோரி  நேற்று  காலை முதல் தொடர் போராட்டத்தை ஆரம்பித்தனர் இப்போராட்டம் இரண்டாவது நாளாக…

13 இந்திய மீனவர்கள் கைது

Posted by - March 2, 2017
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுப்பட்ட 13 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். வெற்றிலைக்கேணி சுண்டிக்குள…

புதிய பிரதம நீதியரசர் பதவிப்பிரமாணம்

Posted by - March 2, 2017
இலங்கையின் 45ஆவது பிரதம நீதியரசராக, பிரியசாத் டெப், ஜனாதிபதி செயலகத்தில் வைத்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.…

ஜனாதிபதி இந்தோனேஷியாவுக்கு விஜயம்

Posted by - March 2, 2017
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிர்வரும் 8ஆம் திகதி, இந்தோனேஷியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளாரென, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அரசாங்கத்…

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு – விசாரணை

Posted by - March 2, 2017
அமெரிக்காவில் 2016ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு, அமெரிக்க காங்கிரஸ் குழு இணங்கியுள்ளது.…

ஹூன்னஸ்கிரிய போராட்டம் தொடர்ந்தும்

Posted by - March 2, 2017
கண்டி மாவட்டத்தின் ஹூன்னஸ்கிரிய – எயார்பார்க் தோட்டத்தின் காணிகளை தனியார் துறையினருக்கு விற்பனை செய்யப்படுகின்றமைக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராட்டம்…

படிக்கட்டில் இருந்து கீழே வீழ்ந்து பெண் குழந்தை பரிதாபமாக பலி

Posted by - March 2, 2017
கொட்டகலை பிரதேசத்தில் படிக்கட்டு ஒன்றில் இருந்து வீழ்ந்து பெண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. நேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.…

ஜனாதிபதி ஆணைக்குழுவின் காலம் நீடிப்பு

Posted by - March 2, 2017
பாரிய ஊழல் மோசடிகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் காலம் மேலும் 6 மாதங்கள் நீடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஜனாதிபதி…

சிறைச்சாலை பேருந்து மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சந்தேக நபர்கள் இனங்காணப்பட்டனர்

Posted by - March 2, 2017
களுத்துறை சிறைச்சாலை பேருந்து மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சம்பவம் தொடர்பான பெரும்பாளான குற்றவாளிகள் இனங்காணப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது. இந்த…