இறுதி யுத்தத்தின் போது சரணடைந்த 12 பேர் காணாமல் போயுள்ள வழக்கு இந்த மாதம் 30 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
வழக்கு தொடர்பில் இராணுவ மேஜர் ஜெனரல் சானக குணரத்ன நீதிமன்றத்தில் முன்னிலையாகமையால் இந்த வழக்கு இவ்வாறு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.