வவுனியா பஸ் நிலையத்தில் பொலிஸார் தொடர்ந்தும் சோதனை

Posted by - June 28, 2019
இலங்கையிலுள்ள அனைத்து பஸ் நிலையங்களும் இயல்பு நிலைக்கு திரும்பிய போதும் வவுனியா பஸ்  நிலையம் தொடர்ந்து படையினரின் சோதனைகள். வவுனியா…

வவுனியா பஸ் நிலையத்தில் தொடர்ந்தும் சோதனை!

Posted by - June 28, 2019
இலங்கையிலுள்ள அனைத்து பஸ் நிலையங்களும் இயல்பு நிலைக்கு திரும்பிய போதும் வவுனியா பஸ்  நிலையம் தொடர்ந்து படையினரின் சோதனைகள். வவுனியா…

அப்புத்தளை ஆலயம் ஒன்றில் சிலைகள் திருட்டு

Posted by - June 28, 2019
அப்புத்தளைப் பகுதியின் பெரகலை கருவேற்காடுபதி ஸ்ரீதேவி கருமாரியம்மன் தேவஸ்தானத்தில் பெறுமதிமிக்க இரு சுவாமி சிலைகள் திருடப்பட்டிருப்பதாக அப்புத்தளை பொலிஸ் நிலையத்தில்…

தங்கொட்டுவ சந்தையில் முஸ்லிம்களும் வியாபாரம் செய்யலாம்!

Posted by - June 28, 2019
வென்னப்புவ பிரதேச சபையினால் நடத்தப்படும் தங்கொட்டுவ வாராந்த சந்தையில் முஸ்லிம்களை வியாபார நடவடிக்கையில் ஈடுபட அனுமதிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கோத்தாபய ராஜபக்ஷ ஜனாதிபதி வேட்பாளரா நியமிக்கப்பட்டால் ஆதரவு வழங்கப் போவதில்லை!

Posted by - June 28, 2019
நாட்டின் அடுத்த ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்படுபவர் யாராக இருந்தாலும் அது குறித்து கவலையில்லை.ஆனால் அவர் கொலையுடன் தொடர்புடைய பின்னணியைக் கொண்டவராக…

மரணதண்டனையால் சர்வதேச அங்கீகாரத்தை இலங்கை இழக்க நேரிடும் -ஜேர்மன் எச்சரிக்கை

Posted by - June 28, 2019
மரணதண்டனையை மீண்டும் அமுல்படுத்துவதன் மூலம் இலங்கை சர்வதேசத்தின் மத்தியில் கொண்டிருக்கக்கூடிய அங்கீககாரத்தை இழக்கும் அபாயம் காணப்படுவதாக ஜேர்மனி எச்சரித்திருக்கிறது.

பிரதமர், எதிர்க் கட்சித் தலைவர் ஆகியோரை தெரிவுக் குழுவுக்கு அழைக்கவும்- அனுர

Posted by - June 28, 2019
பாராளுமன்ற தெரிவுக் குழுவுக்கு பிரதமர் மற்றும் எதிர்க் கட்சித் தலைவர் ஆகியோர் சாட்சி வழங்க அழைக்கப்பட வேண்டும் என மக்கள்…

புகையிரத வேலை நிறுத்தத்திற்கு எதிராக ரயில்வே திணைக்களம் முறைப்பாடு

Posted by - June 28, 2019
புகையிரத தொழிற்சங்கத்திற்கு எதிராக இலங்கை ரயில்வே திணைக்களம் கொழும்பு கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளது. ரயில் சேவையை அத்தியவசிய…

வடக்­கையும் கிழக்­கையும் இரா­ணுவ ஆட்­சியின் கீழ் வைத்­தி­ருக்­கவே அர­சாங்கம் முயற்­சிக்­கின்­றது -ஸ்ரீதரன்

Posted by - June 28, 2019
உயிர்த்த ஞாயிறு  தாக்­கு­தலை அடுத்து அவ­ச­ர ­கால சட்­ட­டத்தை  சாட்­டாக வைத்­து­க் கொண்டு வடக்­கையும் கிழக்­கையும் இரா­ணுவ ஆட்­சியின் கீழ்…

உணவுப் பாதுகாப்புத் தொடர்பான புதிய ஒழுங்கு விதிகள் அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிப்பு!

Posted by - June 28, 2019
உணவுப் பாதுகாப்புத் தொடர்பான புதிய ஒழுங்குவிதிகள், 2020ஆம் ஆண்டு முதல் நடைமுறைப் படுத்தப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச…