கிளிநொச்சியில் மாலை நேர வகுப்புகளுக்கு தடை விதிக்க நடவடிக்கை

Posted by - December 29, 2016
கிளிநொச்சியில் மாலை நேர வகுப்புகளுக்கு தடை விதிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் மற்றும் சிறுவர் நன்னடத்தை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.…

பெண் தலைமைத்துவ குடும்பங்களின் பிள்ளைகளுக்கு வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினரால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன

Posted by - December 29, 2016
முல்லைத்தீவு மாவட்ட பெண் தலைமைத்துவ குடும்பங்களின் பிள்ளைகளுக்கு வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினரால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. வட்டுக்கோட்டை…

பாடசாலை மாணவர்களுக்கு இதுவரை நான்கு கோடி புத்தகங்கள் – பத்மினி நாளிக்கா

Posted by - December 29, 2016
பாடசாலை மாணவர்களுக்கு இதுவரை நான்கு கோடி புத்தகங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் நூல் பிரசுரங்களுக்கு பொறுப்பான ஆணையாளர் நாயகம் பத்மினி…

டெங்கு நுளம்புகள் பரவும் வண்ணம் சூழலை வைத்திருந்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை

Posted by - December 29, 2016
டெங்கு நுளம்புகள் பரவும் வண்ணம் சூழலை வைத்திருந்த 939 பேருக்கு எதிராக டிசம்பர் மாதத்தில் மாத்திரம் வழங்கு தாக்கல் செய்ய…

வில்பத்து தேசிய சரணாலயத்தை அண்மித்துள்ள  மாவில்லு வனப் பகுதி பாதுகாப்பிற்கான அழிக்கப்படுவதாக குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது

Posted by - December 29, 2016
வில்பத்து தேசிய சரணாலயத்திலிருந்து 10 கிலோமீற்றர் தொலைவிலுள்ள மாவில்லு வனப் பகுதிக்கு வடக்கே 5425 ஏக்கர் வனம் காணப்படுவதாகவும், அதில்…

ரத்னசிறி விக்ரமநாயக்கவின் பூதவுடல் இல்லத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது

Posted by - December 29, 2016
முன்னாள் பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்கவின் பூதவுடல் மக்கள் அஞ்சலிக்காக அன்னாரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமரின் பூதவுடன் பாராளுமன்ற…

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் மீது கற் பிரயோகம்

Posted by - December 29, 2016
சிலாபம் – புத்தளம் பிரதான வீதியின் பங்கதெனிய ரயில் கடவைக்கு அருகில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் மீது…

வடக்கு, கிழக்கில் புத்தர் சிலைகள் மற்றும் விகாரைகள் அமைக்கப்படுவதற்கு எதிராக, நல்லாட்சி அரசாங்கம், எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளாமை கவலையளிக்கின்றது – சாந்தி சிறிஸ்கந்தராசா

Posted by - December 29, 2016
வடக்கு, கிழக்கில் புத்தர் சிலைகள் மற்றும் விகாரைகள் அமைக்கப்படுவதற்கு எதிராக, மைத்திரி-ரணில் நல்லாட்சி அரசாங்கம், எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளாமை கவலையளிக்கின்றது…

அனைத்து இன மக்களும் ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலம் நாட்டில் அபிவிருத்தியை ஏற்படுத்தலாம்- தலதா அத்துக்கோரல

Posted by - December 29, 2016
அனைத்து இன மக்களும் ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலம் நாட்டில் அபிவிருத்தியை ஏற்படுத்தலாம் என, வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் அமைச்சர் தலதா அத்துக்கோரல…