இந்திய இளைஞர் இலங்கையில் கைது

Posted by - January 16, 2017
சட்டவிரோதமாக இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு கொண்டுச் செல்ல முற்பட்ட சுமார் 16 லட்சம் பெறுமதியான தங்க பிஸ்கட்டுக்களுடன் ஒருவர் கைது…

மேலும் நான்கு பேர் கைது

Posted by - January 16, 2017
ஹம்பாந்தோட்டை – மிரிஜ்ஜவில சீன – இலங்கை தொழிற்சாலை வலயம் ஆரம்ப நிகழ்வின் போது நீதிமன்ற உத்தரவை மீறி ஆர்ப்பாட்டத்தில்…

மெல்பேர்ண் மேற்கு வாழ் தமிழ் மக்களின் பாரம்பரிய ‘தைத்திருநாள் விழா 2017’

Posted by - January 16, 2017
தைத்திருநாள், தைப்பொங்கல் விழா நிகழ்வொன்று மெல்பேர்ண் மேற்கு வாழ் தமிழர்களால் கடந்த 14-01-2017 சனிக்கிழமையன்று விக்ரோரியா Ashcroft park வில்லியம்ஸ்…

Mushfiqur Rahim மருத்துவமனையில்

Posted by - January 16, 2017
பங்களாதேஸ் கிரிக்கெட் அணியின் தலைவர் Mushfiqur Rahim காயம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நியூசிலாந்து அணியுடனான முதல் டெஸ்ட் கிரிக்கெட்…

சுற்றுலாந்துறையை அபிவிருத்தி செய்ய இலங்கைக்கு அமெரிக்கா நன்கொடை

Posted by - January 16, 2017
இலங்கையின் சுற்றுலாத்துறை அபிவிருத்திக்காக 1.6 பில்லியன் ரூபாய்களை அமெரிக்கா நன்கொடையாக வழங்கியுள்ளது. இலங்கையின் சுற்றுலாத்துறை மேம்பாட்டு பயிற்சிக்காக இந்த நிதி…

ஜெர்மன் அதிபரை விமர்சிக்கும் டொனால்ட் ட்ரம்ப்

Posted by - January 16, 2017
ஒரு மில்லியன் அகதிகளை ஏற்றுக்கொள்வதாக ஜெர்மன் அதிபர் அஞ்சலா மேர்கல் அறிவித்தமையானது முட்டாள் தனமான ஒரு அறிவிப்பாகும் என அமெரிக்க…

மொசூல் பல்கலைக்கழகத்தை மீட்டது ஈராக் இராணுவம்

Posted by - January 16, 2017
ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் இருந்து மொசூல் பல்கலைக்கழகத்தை மீட்டுள்ளதாக ஈராக் இராணுவம் அறிவித்துள்ளது. ஈராக் நாட்டின் முக்கிய நகரமாக கருதப்படும் மொசூல்…

பொது மன்னிப்பு காலத்தில் சரணடையாதவர்களுக்கு எதிராக நடவடிக்கை

Posted by - January 16, 2017
இராணுவத்தில் இருந்து தப்பிச்சென்ற நிலையில் பொது மன்னிப்பு காலத்தில் சரணடையாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது மன்னிப்பு…

வீரகுமார திசாநாயக்கவிடம் இன்று வாக்கு மூலம்

Posted by - January 16, 2017
தேசிய சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் வீரகுமார திசாநாயக்க அரச வாகனங்களை முறையற்ற வகையில் பயன்படுத்தியமை தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக…

மின்சார கொள்வனவில் மாபியா – மின்னுற்பத்தி முதலீட்டு சங்கம்

Posted by - January 16, 2017
மின்சார கொள்வனவு நடவடிக்கையின் மூலம் அரசாங்காம் மாபியா ஒன்றை உருவாக்குவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மின்னுற்பத்தி முதலீட்டு சங்கத்தினரால் இந்த குற்றச்சாட்டு…