தேர்தலை உடன் நடத்த முடியாது – மஹிந்த தேசப்பிரிய Posted by கவிரதன் - January 17, 2017 தற்போதைய நிலைமைக்கு அமைய எதிர்வரும் ஏப்ரல் 30ஆம் திகதிக்கு முன்னர் தேர்தலை நடத்துவது கடினமானது என தேர்தல் ஆணைக்குழுத் தலைவர்…
நல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிராக செயற்படுபவர்கள் குறித்து மக்கள் அறிந்துவைத்துள்ளனர் – ஜனாதிபதி Posted by கவிரதன் - January 17, 2017 நல்லாட்சி அரசாங்கத்தில் இருந்து கொண்டு அதற்கு எதிராக செயற்படுபவர்கள் குறித்து மக்கள் அறிந்துவைத்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பில்…
தமிழ் தேசிய கூட்டமைப்பு பிடிவாதம் Posted by கவிரதன் - January 17, 2017 புதிய அரசியல் யாப்பு தொடர்பான கருத்துக் கணிப்பு நடத்தப்படாமல், ஜனாதிபதிக்கு மக்கள் வழங்கிய ஆணையை நிறைவேற்ற முடியாது என்று தமிழ்…
இல்லாத பதவிக்கு வேட்பாளரை நியமனம் – குறைகூறுகிறது ஐக்கிய தேசியக் கட்சி Posted by கவிரதன் - January 17, 2017 இல்லாத ஒரு ஜனாதிபதி பதவிக்காக சுதந்திரக் கட்சியும், மஹிந்த அணியும் வேட்பாளரை நியமித்துக் கொண்டிருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.…
ஈரானிடமிருந்து மசகு எண்ணை இறக்குமதி செய்ய இலங்கை விருப்பம் Posted by கவிரதன் - January 17, 2017 ஈரானிடமிருந்து மசகு எண்ணை மற்றும் எரிதிரவத்துடன் தொடர்புடைய பொருட்களை மீண்டும் இறக்குமதி செய்ய இலங்கை விருப்பம் தெரிவித்துள்ளது. ஈரானுக்கான விஜயத்தை…
நாணயத்தாள்களை சேதப்படுத்துபவர்களுக்கு இலங்கை மத்திய வங்கி எச்சரிக்கை Posted by கவிரதன் - January 17, 2017 நாட்டில் பயன்பாட்டிலுள்ள நாணயத்தாள்களை சேதப்படுத்தி மாற்றங்களை செய்வோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கை மத்திய வங்கி எச்சரிக்கை…
அதிஷ்ட லாபச் சீட்டுக்களின் விலையை 20 ரூபாவிற்கே விற்பனை செய்யுமாறு ஜனாதிபதி ஆலோசனை – நிதி ராஜாங்க அமைச்சர் Posted by கவிரதன் - January 17, 2017 அதிஷ்ட லாபச் சீட்டுக்களின் விலையை 20 ரூபாவிற்கே தொடருந்தும் விற்பனை செய்யுமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நிதி ராஜாங்க…
தமிழ் மக்கள் பேரவையில் மூன்று அரசியல் கட்சிகள் இணைவு! Posted by தென்னவள் - January 17, 2017 தமிழ் மக்கள் பேரவை எனும் சிவில் அமைப்பின் அணியில் தற்போது மூன்று அரசியல் கட்சிகள் இணைந்துள்ளன. எதிர்காலத்தில் இன்னும் பல…
வறட்சி காலத்தில் இலங்கைக்கு உதவ முன்வந்துள்ள ஐநா Posted by தென்னவள் - January 17, 2017 நாட்டில் ஏற்படக் கூடிய வறட்சியான நிலையின் போது, மக்களுக்கு பெற்றுக் கொடுக்க வேண்டிய நிவாரணங்கள் குறித்து ஆராய, ஐக்கிய நாடுகள்…
கூட்டத்தை சீர்குழைப்பதற்கு அரசாங்கம் தற்போது சூழ்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது Posted by தென்னவள் - January 17, 2017 எதிர்வரும் 27 ஆம் திகதி நுகேகொடையில் நடத்தப்படும் கூட்டத்தில் மஹிந்த ராஜபக்ஸவுடன் புதிய முகங்கள் சில கலந்துகொள்ளவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர்…