ஐரோப்பிய ஒன்றிய சந்தையிலிருந்து விலக பிரிட்டன் முடிவு

Posted by - January 17, 2017
நேற்று விடுத்துள்ள விசேட அறிவிப்பொன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தில் பகுதியளவில் நிலைத்திருந்து பகுதியளவில் விலகியிருந்து வர்த்தக நடவடிக்கைகளை…

வரட்சியால் திருகோணமலையில் 50 ஆயிரம் ஏக்கர் வயல் நிலங்கள் நாசம்

Posted by - January 17, 2017
அதிக வரட்சியான காலநிலை காரணமாக திருகோணமலை மாவட்டத்தில் 50 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான வயல் நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அரச நிர்வாக…

வனஜீவராசிகள் திணைக்கள பிரதிப் பணிப்பாளருக்கு அழைப்பு

Posted by - January 17, 2017
உடுவே தம்மாலோக தேரர் யானை குட்டி ஒன்றை தம்வசம் வைத்திருந்தமை தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காக வனஜீவராசிகள் திணைக்கள பிரதிப் பணிப்பாளர்…

கனடாவில் இருந்து ஈழத் தமிழர் ஒருவர் நாடுகடத்தப்படவுள்ளார்

Posted by - January 17, 2017
கனடாவில் இருந்து ஈழத் தமிழர் ஒருவர் நாடுகடத்தப்படவுள்ளார். மாணிக்கவாசகம் சுரேஷ் என்ற அவர் மீது, விடுதலைப் புலிகளுக்காக நிதி சேகரித்தமை…

எம்.ஜி.ஆரின் நூறாவது பிறந்த தினத்தை முன்னிட்டு யாழில் நிகழ்வு

Posted by - January 17, 2017
தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ராமச்சந்திரனின் நூறாவது பிறந்த தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் இன்று விசேட நிகழ்வொன்று இடம்பெற்றது. யாழ்ப்பாணம் கல்வியங்காடு…

மன்னாரில் 45 கிலோ கஞ்சா மீட்பு

Posted by - January 17, 2017
மன்னார் – பள்ளிமுனை கடற்பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த படகு ஒன்றிலிருந்து 45 கிலோ கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த கஞ்சாவுடன்…

வவுனியாவில் அரச மற்றும் தனியார் பேருந்து சாரதிகளுக்கிடையே மோதல்

Posted by - January 17, 2017
வவுனியா நகரப் பகுதியில் அரச மற்றும் தனியார் பேருந்து சாரதிகளுக்கு இடையில் ஏற்பட்ட கைகலப்பு காரணமாக குறித்த பகுதியில் அமைதியற்ற…

இனப்பிரச்சினைக்குத் தீர்வு வழங்க சிங்களத் தலைவர்கள் இழுத்தடிப்பு

Posted by - January 17, 2017
சிங்களத் தலைவர்கள், காலம் கடத்த முயற்சிக்கின்றார்களே தவிர, இனப் பிரச்சினைக்குத் தீர்வைக்கான முயற்சிக்கிறார்கள் இல்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு…

மட்டக்களப்பு வாகன விபத்தில் இரண்டு இளைஞர்கள் பலி

Posted by - January 17, 2017
மட்டக்களப்பு, வெல்லாவெளி, வீரமுனை பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்தனர். குறித்த இளைஞர்கள் சென்ற உந்துருளி வீதியை…

தொடரூந்து திணைக்கள அதிகாரிகள் எனக் கூறி பண மோசடி முயற்சி

Posted by - January 17, 2017
தொடரூந்து திணைக்கள காணிப் பிரிவு அதிகாரிகள் எனக் கூறி பண மோசடியில் ஈடுபட முயற்சித்த நான்கு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பண்டாரகம…