மட்டக்களப்பு முகத்துவாரம் பகுதியில், மீன்பிடி படகு கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்(காணொளி)

Posted by - January 25, 2017
மட்டக்களப்பு முகத்துவாரம் பகுதியில் மீன்பிடிக்கச் சென்றவர்களின் படகு கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காணாமல் போயுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.…

வவுனியாவில் ஆரம்பிக்கப்பட்ட சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் மூன்றாவது நாளாக இன்றும்(காணொளி)

Posted by - January 25, 2017
காணாமற்போனோரின் உறவினர்களால், வவுனியாவில் ஆரம்பிக்கப்பட்ட சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் மூன்றாவது நாளாக இன்றும் தொடர்கிறது. காணாமற்போன தங்களின் உறவினர்கள் தொடர்பில்…

மாணவர்கள் தமது இலக்குகளை அடைவதற்கு முதலில் கனவுகாண வேண்டும்- நடராஜன் (காணொளி)

Posted by - January 25, 2017
மாணவர்கள் தமது இலக்குகளை அடைவதற்கு முதலில் கனவுகாண வேண்டும் என யாழ்ப்பாணத்திற்கான இந்தியத்துணைத்தூதுவர் ஆ.நடராஜன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் இன்று…

முல்லைத்தீவில் 243 ஏக்கர் காணி இரானுவத்தளபதியால் இன்று கையளிப்பு(காணொளி)

Posted by - January 25, 2017
முல்லைத்தீவு முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியில் அமைக்கப்பட்ட மஹிந்தோதயா ஆய்வு கூட கட்டடத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்ட முல்லைத்தீவு மாவட்ட…

காணாமல் போனோரின் உறவுகளுக்கு ஆதரவாக தமிழ் அரசியல் கைதிகளும் உண்ணாவிரதம்!!

Posted by - January 25, 2017
வவுனியாவில் காணாமல் போன உறவுகளின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளும் நாளை…

கிளிநொச்சி 155 ம் கட்டை பகுதியில் புகையிரதம் மோதியதில் சம்பவஇடத்தில் ஒருவர் பலி

Posted by - January 25, 2017
கிளிநொச்சி 155 ம் கட்டை பகுதியில் புகையிரதம் மோதியதில் சம்பவஇடத்தில் ஒருவர் பலியாகியுள்ளார்.

சிரியாவைச் சேர்ந்த சிறுமி ட்ரம்புக்கு கடிதம்

Posted by - January 25, 2017
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு சிரியாவைச் சேர்ந்த ஏழு வயது சிறுமி ஒருவர் கடிதமொன்றை அனுப்பியுள்ளார். சிரியாவைச் சேர்ந்த பாணா…

உளவியல் பயிற்சி பெற்ற ஆசிரியர்களை சேவையில் இணைக்க நடவடிக்கை

Posted by - January 25, 2017
உளவியல் ஆலோசனை தொடர்பில் முறையான பயிற்சியை பெற்ற ஆசிரியர்களை புதிதாக இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு கல்வி அமைச்சர் அகிலவிராஜ்…

நெல் ஆலை உரிமையாளர்கள் தொடர்பில் தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்வதற்காக அமைச்சரவை உப குழு

Posted by - January 25, 2017
தற்போது நெல் வழங்கப்பட்டு அதனை சந்தைக்கு விநியோகிக்காமல் இருக்கும் நெல் ஆலை உரிமையாளர்கள் தொடர்பில் தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்வதற்காக அமைச்சரவை…

வெள்ள நீருக்கு நிதியொதுக்கீடு – கிழக்கு முதலமைச்சர்

Posted by - January 25, 2017
கிழக்கு மாகாணத்தின் 2017ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டத்தில் வருடந்தோறும் ஏற்படும் வெள்ள நிலைமையை கட்டுப்படுத்துவதற்கான கட்டமைப்பொன்றை நிறுவுவதற்கு முன்னுரிமையளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…