மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் பாரதி வித்தியாலயத்தில் தரமுயர்த்தப்பட்ட நூலகம் திறக்கப்பட்டது(காணொளி)

Posted by - January 27, 2017
மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் பாரதி வித்தியாலயத்தில் தரமுயர்த்தப்பட்ட நூலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. அக்கரைப்பற்று லயன்ஸ் கழகத்தின் உதவியுடன், மஞ்சந்தொடுவாய் பாரதி வித்தியாலயத்தில்…

ராஜபக்சவே நாட்டை சீரழித்து வருவதாக கூறிவருகின்றார்கள் ஆனால் உண்மையில் ரணிலே நாட்டை கெடுத்துக் கொண்டு வருகின்றார்

Posted by - January 27, 2017
கூடிய விரைவில் நல்லாட்சி கவிழ்க்கப்படுவது உறுதி, மகிந்த வீட்டு மலசல கூடத்தினை கழுவப்போகின்றார் ஓர் அரசாங்க அமைச்சர் என பெங்கமுவ…

மட்டக்களப்பில் கடும் மழை காரணமாக போக்குவரத்துகள் துண்டிக்கப்பட்டுள்ளன(காணொளி)

Posted by - January 27, 2017
மட்டக்களப்பில் பெய்துவரும் கடும் மழை காரணமாக படுவான்கரையில் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்துகள் துண்டிக்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரையில் பிரதான போக்குவரத்து…

ஹற்றன்-குடாஓயா பகுதியில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் பலி(காணொளி)

Posted by - January 27, 2017
  நுவரெலியாவில், ஹற்றன் நுவரெலியா பிரதான வீதியில் ஹற்றன்-குடாஓயா பகுதியில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார்.…

ஊடகங்கள் கிடைத்துள்ள சுதந்திரத்தை பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும்

Posted by - January 27, 2017
சவாலான பல விடயங்கள் முன்னால் இருந்தாலும் தற்போது என்றுமில்லாத ஊடக சுதந்திரம் ஸ்தாபிக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.

நீண்ட நாட்களின் பின்னர் மகிந்தவின் மேடையில் துரோகி கருணா!

Posted by - January 27, 2017
உலகத்திலேயே அழிக்க முடியாத சக்தி மிக்க அமைப்பான விடுதலைப்புலிகளின் அமைப்பை அழித்தவர் மகிந்த ராஜபக்சவே என முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி…

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மருத்துவத்துறை மாணவர்கள் இன்று நடைபவனி(காணொளி)

Posted by - January 27, 2017
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மருத்துவத்துறை மாணவர்கள் இன்று நடைபவனி ஒன்றை மேற்கொண்டனர். மாலபே தனியார் மருத்து கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக…

மாணவர்களின் படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள ஐந்து பொலிஸ் அதிகாரிகளின் தொடர்ந்தும் விளக்கமறியல் (காணொளி)

Posted by - January 27, 2017
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள ஐந்து பொலிஸ் அதிகாரிகளின் விளக்கமறியலில் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழக…