இலங்கை பெற்றோலிய கூட்டுத் தாபனத்தின் புதிய தலைவராக நதுன் பெர்ணான்டோ நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை பெற்றோலிய கூட்டுத் தாபனத்தின் தலைவராக பணியாற்றிய டி.ஜி.ஜயசிங்கவுக்கு பதிலாகவே நதுன் பெர்ணான்டோ நியமிக்கப்பட்டுள்ளார்.
உடன் அமுலுக்கு வரும் வரையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத் தாபனத்தின் தலைவராக நதுன் பெர்ணான்டோ,நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.