தலைமையிலான அரசாங்கம் வளர்ச்சியை நோக்கி இட்டுச் செல்வதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் கபீர் ஹாசிம் இதனை தெரிவித்தார். வீழ்ச்சியடைந்திருந்த…
வெளிநாடுகளுக்குச் செல்லும் இலங்கை பணியாளர்களுக்கு ஓய்வூதிய கொடுப்பனவு திட்டம் ஒன்றை முன்மொழிவதற்கான சட்ட வரைவுகள் தற்சமயம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வெளிநாட்டு…
போதை பொருளற்ற நாட்டை உருவாக்குவதற்கு முன்னிலைப்படுத்தப்பட வேண்டியது, குடும்பம் என்ற கட்டமைப்பே என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மொறட்டுவ…
முன்னாள் பிரதியமைச்சர் சந்ரசிறி சூரியஆராச்சி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மின்னேரிய தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து விலகியுள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காகவே…
இலங்கைக்கும் கனடாவுக்கும் இடையிலான உறவு கடந்த வருத்தில் வளர்ச்சி போக்கை காட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடனாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் இதனை தெரிவித்துள்ளார்.…
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் சொத்து விபரங்களை அறிந்து கொள்ளும் நோக்கில் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.…
கொழும்பு டி.எஸ். சேனநாயக்க கல்லூரியின் பொன்விழா எதிர்வரும் 10ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொள்ளவுள்ளதுடன்,…
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 யேர்மனி -Dortmund. காணொளி