வீழ்ச்சியடைந்திருந்த பொருளாதாரத்தை ஜனாதிபதி மற்றும் பிரதமர் கட்டியெழுப்பினர் – கபீர்

230 0

தலைமையிலான அரசாங்கம் வளர்ச்சியை நோக்கி இட்டுச் செல்வதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் கபீர் ஹாசிம் இதனை தெரிவித்தார்.

வீழ்ச்சியடைந்திருந்த பொருளாதாரத்தை ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையிலான அரசாங்கம் வளர்ச்சியை நோக்கி இட்டுச் செல்வதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் கபீர் ஹாசிம் இதனை தெரிவித்தார்.

வெலிமக பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது அவர் இதனை குறிப்பிட்டார்.

கடந்த அரசாங்கம் பிரச்சினைகளை தீர்க்காமல் சமூகத்திற்கு பொய்களை கூறி பிரச்சினைகளை மேலும் வலிமைப்படுத்தியதாகவும் அமைச்சர் குற்றம் சுமத்தினார்.

இதனால் நகத்தினால் கிள்ளி எறியவேண்டி பிரச்சினைகள் கோடரியால் வெட்டி சாய்க்க வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.