கேப்பாபுலவு மக்களுடன் கைகோர்த்த சிங்கள மக்கள்..! வலுபெறும் காணிவிடுவிப்பு போராட்டம்

Posted by - February 8, 2017
தமது காணிகளை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி முல்லைத்தீவு கேப்பாபுலவு பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறித்த போராடத்திற்கு…

சமுர்த்தியில் உள்ள வெற்றிடங்களுக்கு பரீட்சையில் சித்தியடையாத எவருக்கும் நியமனம் வழங்கப்படமாட்டாது- எஸ்.பி.திஸாநாயக்க

Posted by - February 8, 2017
சமுர்த்தியில் உள்ள வெற்றிடங்களுக்கு பரீட்சையில் சித்தியடையாத எவருக்கும் நியமனம் வழங்கப்படமாட்டாது என்று, சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க…

மாகாண சபைகளின் கீழுள்ள சில விடயங்களில் தன்னால் நேரடியாக தலையிடமுடியாது- பைசர் முஸ்தபா

Posted by - February 8, 2017
மாகாண சபைகளின் கீழுள்ள சில விடயங்களில் தன்னால் நேரடியாக தலையிடமுடியாது என்று மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சர்…

இலங்கையில் பெண்களுக்கான சுதந்திரம், பாதுகாப்பு தொடர்பில் ஜெனீவாவில் ஆய்வு

Posted by - February 8, 2017
இலங்கையில் பெண்களுக்கான சுதந்திரம் மற்றும் பாதுகாப்பு தொடர்பில் ஜெனீவாவில் நடைபெறவுள்ள மாநாடொன்றில் ஆய்வு செய்யப்படவுள்ளது. பெண்களுக்கு எதிரான புறக்கணித்தல்களை கலைவதற்கான…

குவைட்டில் பணிபுரிந்த இலங்கை பெண் 11 வருட வேதனமின்றி நாடு திரும்பினார்.

Posted by - February 8, 2017
குவைட்டில் பணியாற்றிய இலங்கையைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு 11 வருடங்களுக்கான வேதனப் பணத்தை வழங்காமல், திருப்பி அனுப்பப்பட்ட சம்பவம் ஒன்று…

இலங்கையில் முதல்முறையா தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்ட சட்ட ஒழுங்கு உள்ளிட்ட சட்டத் தொகுதி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் ஏற்றுக் கொள்ளப்பட்டது

Posted by - February 8, 2017
இலங்கையில் முதல்முறையா தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்ட சட்ட ஒழுங்கு உள்ளிட்ட சட்டத் தொகுதி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.…

கேப்பாபுலவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள், தமது காணிகளை மீட்கும் இறுதிக்கட்ட போராட்டத்தை இன்று தீவிரப்படுத்தவுள்ளதாக தெரிவிப்பு

Posted by - February 8, 2017
முல்லைத்தீவு கேப்பாபுலவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள், தமது காணிகளை மீட்கும் இறுதிக்கட்ட போராட்டத்தை இன்று தீவிரப்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளனர். கேப்பாபுலவு பிலவுக்குடியிருப்பில்…

தொடர் சந்திப்புகளுக்கு இணக்கம்

Posted by - February 8, 2017
ஐக்கிய தேசிய கட்சி மற்றும் சிறிலங்கா சுதந்திர கட்சி என்பவற்றின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ச்சியான சந்திப்புகளை நடத்த இணங்கி இருப்பதாக…

வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர சவூதி அரேபியாவிற்கு விஜயம்

Posted by - February 8, 2017
வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர சவூதி அரேபியாவிற்கு விஜயம் செய்யவுள்ளார். இலங்கையின் 69வது சுதந்திர தின நிகழ்வுகள் ரியாத்தில் நடைபெற்ற…

கேப்பாப்புலவு மக்களின் போராட்டம் தொடர்பில் பாராளுமன்றத்தில் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை

Posted by - February 8, 2017
முல்லைத்தீவு கேப்பாப்புலவு மக்களின் போராட்டம் தொடர்பில் பாராளுமன்றத்தில் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை ஒன்றை கொண்டுவர தீர்மானிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு கேப்பாப்புலவு…