கிழக்கில் நடைபெறவுள்ள ‘எழுக தமிழ்’ எழுச்சிப் பேரணிக்கு, இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் பூரண ஒத்துழைப்பை

Posted by - February 9, 2017
கிழக்கில் நடைபெறவுள்ள ‘எழுக தமிழ்’ எழுச்சிப் பேரணிக்கு, இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் பூரண ஒத்துழைப்பை வழங்குவதாக அறிவித்துள்ளது. இது…

எழுக தமிழ் நிகழ்வு தொடர்பில் பொதுமக்களை அறிவூட்டும் துண்டுப்பிரசுரம் வழங்கும் நடவடிக்கைகள்(காணொளி)

Posted by - February 9, 2017
  எழுக தமிழ் நிகழ்வு தொடர்பில் பொதுமக்களை அறிவூட்டும் துண்டுப்பிரசுரம் வழங்கும் நடவடிக்கைகள் நேற்று மட்டக்களப்பு நகரில் முன்னெடுக்கப்பட்டன. தமிழ்த்தேசிய…

மேலதிக பாதுகாப்பு செயலாளர் இன்று யாழ் விஜயம்

Posted by - February 9, 2017
இலங்கையின் மேலதிக பாதுகாப்பு செயலாளர் ராஜபக்ஷ இன்றைய தினம் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். மாவட்டத்தின் மீள்குடியேற்ற நிலமைகள் தொடர்பாகவும்…

போர்க்குற்ற விசாரணைகளை மூடிமறைக்க முயற்சி எடுக்கவில்லை – மங்கள

Posted by - February 9, 2017
போர்க்குற்ற விசாரணைகளை மூடிமறைக்க முயற்சி எடுக்கவில்லை என்று இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. வெளிநாட்டு ஊடகவியலாளர்களை சந்தித்த வெளிவிவகார அமைச்சர் மங்கள…

தமிழ் மக்களுக்கான வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை – த.தே.கூ

Posted by - February 9, 2017
தேர்தல் காலங்களில் தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் இதுவரையில் நிறைவேற்றப்படவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பு மீண்டும் தெரிவித்துள்ளது. காணி…

சைடம் – ஜே.வி.பி குற்றச்சாட்டு

Posted by - February 9, 2017
மாலபே தனியார் மருத்துவ கல்லூரியின் பிரதான நிறைவேற்று பணிப்பாளர் பயணம் செய்த சிற்றூர்தி மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கான பொறுப்பை, சைடம்…

தோட்ட தொழிலாளி ஒருவருக்கு ஒரே பிரசவத்தில் மூன்று ஆண் பிள்ளைகள்

Posted by - February 9, 2017
டிக்கோயா கிளங்கன் பொது வைத்தியசாலையில் பெண் ஒருவருக்கு ஒரே சூழில் மூன்று குழந்தைகள் சுகப்பிரசவம் நடைபெற்றிருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.…

சசிகலா முதல்-அமைச்சராவதற்கு எதிர்ப்பு: அ.தி.மு.க. நிர்வாகி குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி

Posted by - February 9, 2017
பண்ருட்டியில் சசிகலா முதல்-அமைச்சராவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. நிர்வாகி குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் நள்ளிரவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஈரோடு, திருப்பூர் மாவட்டத்தில் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்

Posted by - February 9, 2017
பவானிசாகர் அணை சுருங்கி வருவதால் ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து பணியாற்றுவது குறித்து பின்னர் அறிவிப்பேன்: தீபா

Posted by - February 9, 2017
முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து பணியாற்றுவது குறித்து பின்னர் அறிவிப்பேன் என ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா கூறி உள்ளார்.