ஐ.எஸ். ஆதரவாளர்களை இலங்கைக்கு அனுப்ப நிதிவழங்கியவரை கைது செய்ய அனுமதி கோரல்

Posted by - November 26, 2016
கேரளாவைச் சேர்ந்து மூன்று ஐ.எஸ். ஆதரவாளர்களை இலங்கைக்கு அனுப்புவதற்கு நிதி வழங்கியதாக கூறப்படும் மூன்று பேரை கைது செய்ய இந்திய…

சுண்ணாம்பு, பாக்குக்கு எதிரான சட்டங்கள்

Posted by - November 26, 2016
சுண்ணாம்பு மற்றும் பாக்கு என்பவை தொடர்பில் விரைவில் கடுமையான சட்டங்கள் அமுலாக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார். இவை…

மஹிந்த தரப்பு குற்றச்சாட்டுக்கு மலிக் மறுப்பு

Posted by - November 26, 2016
மஹிந்த அணியினரால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை அபிவிருத்தி மூலோபாய மற்றும் சர்வதேச வர்த்தகத்துறை அமைச்சர் மலிக் சமரவிக்ரம நிராகரித்துள்ளார். மத்திய வங்கியின்…

எல்லை மீள் நிர்ணய அறிக்கை விரைவில்

Posted by - November 26, 2016
பிரதேச எல்லை மீள்நிர்ணய அறிக்கை எதிர்வரும் டிசம்பர் மாதம் 21ஆம் திகதிக்கு முன்னதாக கையளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பொறுப்பான…

மாண்ட வீரர் கனவு பலிக்கும், மகிழ்ச்சிக் கடலில் தமிழ் மண் குளிக்கும்! – குறியீடு இணையம்!

Posted by - November 25, 2016
‘மாண்ட வீரர் கனவு பலிக்கும், மகிழ்ச்சிக் கடலில் தமிழ் மண் குளிக்கும்…’ எனும் தமிழீழ எழுச்சிப் பாடலை கேட்கும் ஒவ்வொரு…

எமக்காக தம்முயிர் ஈர்ந்த மாவீரர்களை நினைவேந்துவதை தடுப்பது மனித விழுமியங்களுக்கு முரனானது! – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!

Posted by - November 25, 2016
உலக வாழ்வின் சுகங்களனைத்தையும் துறந்து தம் சார்ந்த இனத்தின் சுதந்திர வாழ்விற்காக தம்முயிர் ஈர்ந்த மாவீரர்களின் நினைவாக மலர்தூவி சுடரேற்றி…

காணி உரிமையைப் பெற்றுக்கொடுக்காது தேசிய ஒற்றுமையை ஏற்படுத்தமுடியாது

Posted by - November 25, 2016
வடக்குக் கிழக்கு மக்களுக்கு காணி உரிமையைப் பெற்றுக்கொடுக்காது தேசிய ஒற்றுமையை ஏற்படுத்தமுடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி நாடாளுமன்றத்தில்…

லங்கா ஈ நியூஸ் இணையதளத்தின் ஆசிரியரை கைது செய்ய உத்தரவு!

Posted by - November 25, 2016
லங்கா ஈ நியூஸ் இணையதளத்தின் ஆசிரியர் சந்தருவன் செனாதிரவை கைது செய்யுமாறு கம்பஹா நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மலையக மக்களின் பிரச்சினை தேசிய ரீதியில்கூட உணரப்படவில்லை-வீ.இராதாகிருஸ்ணன்

Posted by - November 25, 2016
இலங்கையில் மலையக மக்களின் பிரச்சினைகள் தேசிய ரீதியில் கூட உணரப்படவில்லை என்று கல்வி இராஜங்க அமைச்சர் வீ.இராதாகிருஷ்ணன் கவலை வெளியிட்டுள்ளார்.…