சுண்ணாம்பு மற்றும் பாக்கு என்பவை தொடர்பில் விரைவில் கடுமையான சட்டங்கள் அமுலாக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
இவை நாட்டின் கலாசாரத்துக்கு முக்கியமானவை.
எனினும் இவற்றை பயன்படுத்துவதால் புற்றுநோய் ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகரிக்கிறது.
இதன்காரணமாகவே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.