மலையக மக்களின் பிரச்சினை தேசிய ரீதியில்கூட உணரப்படவில்லை-வீ.இராதாகிருஸ்ணன்

346 0

rathakirushnanஇலங்கையில் மலையக மக்களின் பிரச்சினைகள் தேசிய ரீதியில் கூட உணரப்படவில்லை என்று கல்வி இராஜங்க அமைச்சர் வீ.இராதாகிருஷ்ணன் கவலை வெளியிட்டுள்ளார்.

வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைகள் சர்வதேசம் வரையில் கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில் மலையக மக்களின் பிரச்சினைகள் தேசிய ரீதியில் கூட உணரப்படவில்லை என கல்வி இராஜங்க அமைச்சர் வீ.இராதாகிருஷ்ணன் பாராளுமன்றத்தில் கவலை வெளியிட்டார்.