வடக்கு கிழக்குக்கு புதிதாக 600 தமிழ் காவற்துறை அலுவலர்கள்

Posted by - June 25, 2016
எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் புதிதாக 600 தமிழ் காவற்துறை அலுவலர்கள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பணிகளில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…

பிரித்தானியாவின் பிரிவு சிறீலங்காவுக்கு பாதிப்பு

Posted by - June 25, 2016
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலக உள்ள நிலையில் அந்த நாட்டுடன் புதிய பொருளாதார உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்படும் என சிறீலங்காவின்…

அரசாங்கம் தொடர்ச்சியாக நிராகரித்து வருகிறது

Posted by - June 25, 2016
வடக்கில் இடம்பெற்றுவரும் செயற்பாடுகள் தொடர்பாக தமிழ் மக்களின் பிரதிநிதிகளின் கருத்துக்களையும் யோசனைகளையும் அரசாங்கம் தொடர்ச்சியாக நிராகரித்து வருவதாக தமிழ்த் தேசியக்…

ரோஹித அபேகுணவர்தன தொடர்ந்தும் மருத்துவமனையில்

Posted by - June 25, 2016
மஹிந்த அணியினரால் நேற்று முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டப் பேரணியின்போது காயமடைந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தொடர்ந்தும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.…

ஆறுமுகம் தொண்டமானுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படமாட்டாது

Posted by - June 25, 2016
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஆறுமுகம் தொண்டமானுக்கு அமைச்சர் பதவி எதுவும் வழங்கப்போவதில்லையென சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன…

வலிகாமம் வடக்கு காணிகள் இன்று விடுவிப்பு

Posted by - June 25, 2016
யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்திற்கு உட்பட்ட பொது மக்களது 263 ஏக்கர் காணிகள் இன்று விடுவிக்கப்படவுள்ளன. இது…

அரசாங்கத்தின் தீர்மானத்தை நீக்கக் கோரி வழக்கு தாக்கல்

Posted by - June 25, 2016
நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாகனங்களை கொள்வனவு செய்வதற்காக வரிவிலக்கு செய்யும் அரசாங்கத்தின் தீர்மானத்தை நீக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்…

பெண்களை நிர்கதியாக்கியவர் கைது

Posted by - June 25, 2016
கட்டார் நாட்டிற்கு பணிபெண்ணாக அனுப்புவதாக கூறி பெண்களை இந்தியாவிற்கு அனுப்பி அவர்களை நிர்க்கதிக்குள்ளாக்கிய ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். மருதானையில் பகுதியில் வைத்து…

காவல்துறையினருக்கு கஞ்சா விற்ற பெண் கைது

Posted by - June 25, 2016
கிளிநொச்சி பாரதிபுரம் பகுதியில் காவல்துறையினருக்கு கஞ்சா விற்பனை செய்த பெண்ணெருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் நீதிமன்றில் முன்னிலை செய்யப்பட்ட…

வேலைக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை – கிளிநொச்சியில் சம்பவம்

Posted by - June 25, 2016
கிளிநொச்சி  உதயநகர் பகுதியிலுள்ள வசித்த காணாமல் போயுள்ளார். தனது வீட்டிலிருந்து வேலைக்குச் சென்றவர் இதுவரை வீடு திரும்ப வில்லை என…