கிளிநொச்சி உதயநகர் பகுதியிலுள்ள வசித்த காணாமல் போயுள்ளார்.
தனது வீட்டிலிருந்து வேலைக்குச் சென்றவர் இதுவரை வீடு திரும்ப வில்லை என அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி இலக்கம் 174 உதயநகர் பகுதியில் வசித்து வரும் 29 வயதுடைய சி.சபேசன் என்பவர் கடந்த 8ஆம் திகதி வீட்டிலிருந்து வேலைக்குச் சென்றுள்ளார்.
எனினும் அவர் வீடு திரும்பவில்லை என்று அவரது உறவினர்களால் கடந்த 11ஆம் திகதி கிளிநொச்சி காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கடந்த பதினைந்;து நாட்களாகியும் இதுவiயும் அவர் தொடர்பான தகவல்கள் எவையும் இடைக்கப்பெறவில்லை எனவும் உறவினர்கள் குறிப்பிடுகின்றனர்.
ஆசிரியர் தலையங்கம்
-
ஜேர்மன் ஒற்றுமை தின வரவேற்பு நிகழ்வில் சஜித் பிரேமதாச பங்கேற்பு
October 3, 2025 -
நீதிக்கெதிரான மொழிச் சதி!
October 3, 2025
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
மன்னார் மக்களின் வாழ்வாதாரப்போராட்டம்
October 7, 2025 -
ஏமாற்றப்பட்ட தேசத்தின் கண்ணீர்: ஈழத் தமிழர்களின் அரசியல் பயணம்
September 27, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
மாவீரர் நினைவு சுமந்த உள்ளரங்க உதைபந்தாட்டுப் போட்டி -சுவிஸ்,30.11.2025
November 20, 2025 -
தமிழ்த்திறன் போட்டி 2025- யேர்மனி
November 17, 2025

