எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் புதிதாக 600 தமிழ் காவற்துறை அலுவலர்கள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பணிகளில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய கலந்துரையாடல் துறை அமைச்சர் மனோ கணேசன் இந்த தகவலை தெரித்தார்.
நாட்டில் இன நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதன் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே, தொடருந்து நிலையங்களில் அறிவிப்பு செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களுக்கு மூன்று தேசிய மொழிகளிலும் பயிற்சி வழங்க தேசிய மொழிகள் தொடர்பான ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
பயணிகளிடம் இருந்து கிடைத்துள்ள முறைப்பாடுகளை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் தயா எதிரிசிங்க தெரிவித்தார்.
இது தொடர்பில் தொடரூந்து திணைக்களத்திற்கு அறிவிக்ப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஆசிரியர் தலையங்கம்
-
இன்று சர்வதேச மகளிர் தினம்!
March 8, 2025
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
ரணிலின் கைதினூடாக அனுர அரசு உலகுக் கூறமுயல்வது என்ன?
August 27, 2025 -
சோவியத் எல்லைகளில் இருந்து “Trump பாதை” வரை-ஈழத்து நிலவன்.
August 9, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
தமிழின அழிப்புக்கு நீதி கேட்டு ஈருருளிப்பயணம் – யேர்மனி
August 9, 2025 -
மாவீரர் நாள் 2025 யேர்மனி -Dortmund.
August 9, 2025 -
லெப்.கேணல் திலீபனின் நினைவெழுச்சிநாள் -யேர்மனி Frankfurt.
August 9, 2025 -
தமிழர் விளையாட்டு விழா 2025-பெல்சியம்
July 17, 2025