எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் புதிதாக 600 தமிழ் காவற்துறை அலுவலர்கள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பணிகளில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய கலந்துரையாடல் துறை அமைச்சர் மனோ கணேசன் இந்த தகவலை தெரித்தார்.
நாட்டில் இன நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதன் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே, தொடருந்து நிலையங்களில் அறிவிப்பு செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களுக்கு மூன்று தேசிய மொழிகளிலும் பயிற்சி வழங்க தேசிய மொழிகள் தொடர்பான ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
பயணிகளிடம் இருந்து கிடைத்துள்ள முறைப்பாடுகளை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் தயா எதிரிசிங்க தெரிவித்தார்.
இது தொடர்பில் தொடரூந்து திணைக்களத்திற்கு அறிவிக்ப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஆசிரியர் தலையங்கம்
-
ஜேர்மன் ஒற்றுமை தின வரவேற்பு நிகழ்வில் சஜித் பிரேமதாச பங்கேற்பு
October 3, 2025 -
நீதிக்கெதிரான மொழிச் சதி!
October 3, 2025
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
மன்னார் மக்களின் வாழ்வாதாரப்போராட்டம்
October 7, 2025 -
ஏமாற்றப்பட்ட தேசத்தின் கண்ணீர்: ஈழத் தமிழர்களின் அரசியல் பயணம்
September 27, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
மாவீரர் நினைவு சுமந்த உள்ளரங்க உதைபந்தாட்டுப் போட்டி -சுவிஸ்,30.11.2025
November 20, 2025 -
தமிழ்த்திறன் போட்டி 2025- யேர்மனி
November 17, 2025

