காவல்துறையினருக்கு கஞ்சா விற்ற பெண் கைது

663 0

ganja_secvpf_0.gifகிளிநொச்சி பாரதிபுரம் பகுதியில் காவல்துறையினருக்கு கஞ்சா விற்பனை செய்த பெண்ணெருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் நீதிமன்றில் முன்னிலை செய்யப்பட்ட அவருக்கு பத்தாயிரம் ரூபா தண்டப்பணம் அபராதமாக விதிக்கப்படுவதாக நீதவான் அறிவித்தார்.
கிளிநொச்சி பாரதிபுரம் பகுதியில் கஞ்சா வைத்து அவர் கடந்த தினம் கைது செய்யப்பட்டார்.
இந்தநிலையில் நீதிமன்றில் தமது குற்றத்தை ஒப்புகொண்டதை அடுத்து பத்தாயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.

Leave a comment