ரோஹித அபேகுணவர்தன தொடர்ந்தும் மருத்துவமனையில்

518 0

1466820828_5143655_hirunews_rohithaமஹிந்த அணியினரால் நேற்று முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டப் பேரணியின்போது காயமடைந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தொடர்ந்தும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
இதன்போது காயமடைந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீரியானி விஜேவிக்ரம நேற்று இரவு மருத்துவமனையில் இருந்து வெளியேறியுள்ளதாக மருத்தவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெட் வரி அதிகரிப்பு உள்ளிட்ட சில விடயங்களை முன்னிருத்தி கொழும்பு லேக்ஹவுஸ் சுற்றுவட்டத்தில் நேற்று மஹிந்த அணியினரால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது வீதியில் காவல்துறையினரால் வைக்கப்பட்டிருந்த இரும்புச் சட்டங்களை தள்ளி விழ்த்;திய சம்பவத்தின் போது இவர்களுக்கு காயமேற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment